அது அல்ல தலைமை -போராட்டம் குறித்து ராணுவ தளபதி கருத்து

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.  போராட்டத்தில் வன்முறையை நோக்கி வழிநடத்துவது தலைமை அல்ல என்று ராணுவ தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றம் செய்யப்பட்ட நிலையில் குடியரசு தலைவர் … Read more

குடியுரிமை திருத்த சட்டம்: ஏன் முஸ்லீம்கள் இல்லை ? பாஜக துணைத் தலைவர் கேள்வி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.  குடியுரிமை திருத்த சட்டத்தில்  ஏன் முஸ்லீம்களை மட்டும் இணைக்கவில்லை என்று மேற்கு வங்க மாநிலத்தின் பாஜக துணைத் தலைவர் சந்திர குமார் போஸ் கேள்வி எழுப்பியிட்டுள்ளார்.  பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.இந்த சட்டம் நாடாளுமன்றத்தின் … Read more

நாட்டின் குரலை அடக்க முயற்சி -ராகுல் காந்தி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் கட்சி சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.  போராடுபவர்களை சுடுவது, தடியடி நடத்துவதன் மூலம் நாட்டின் குரலை ஒடுக்க முயற்சிக்கிறார்கள் என்று  காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி  தெரிவித்துள்ளார்.  குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லி ராஜ்காட்டில் காங்கிரஸ் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் .இந்த போராட்டத்தில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தர்ணாவில் பங்கேற்றனர். இந்த போராட்டத்தில் காங்கிரஸ் எம்.பி.ராகுல் … Read more

இன்று டெல்லியில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் தர்ணா

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  இன்று காங்கிரஸ் தர்ணா போராட்டம் நடத்துகிறது. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும்  தாக்கல் செய்யப்பட்டது .கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் … Read more

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு – நாளை பேரணி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது.   குடியுரிமை திருத்தச்சட்ட எதிராக நாளை பேரணி நடைபெறுகிறது.   மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது.இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. .இந்த சட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது .இதன் … Read more

திமுக பேரணி எதிரொலி-போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாளை பேரணி நடைபெறுகிறது. போக்குவரத்து ஊழியர்கள் நாளை விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது . குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த சட்டம் தொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிகள் சார்பாக குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாளை பேரணி நடைபெறுகிறது. இந்நிலையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாளை எதிர்க்கட்சிகள் பேரணி நடத்த இருக்கும் நிலையில் சென்னை  மாநகர … Read more

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு -காங்கிரஸ் கட்சியினர் தர்ணா

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்று வருகிறது.  நாளை காங்கிரஸ் தர்ணா போராட்டம் நடத்துகிறது. பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.குடியுரிமை சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும்  தாக்கல் செய்யப்பட்டது .கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் … Read more

சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் – மு.க.ஸ்டாலின்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து பேரணி நடைபெறுகிறது. சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும்  என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  சென்னையில் அண்ணா நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .இந்த விழாவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகையில், மத்திய பாஜக அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்தால் நாடே பற்றி எரிகிறது அமைதி நிலவ சட்டம் கொண்டுவருவார்கள்; ஆனால் கலவரம் உண்டாவதற்காக சட்டம் கொண்டுவந்துள்ளனர். குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும். … Read more

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணி- கமலுக்கு திமுக நேரில் அழைப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் பேரணி நடைபெறுகிறது.  குடியுரிமை சட்டத்துக்கு எதிரான பேரணியில் பங்கேற்க கமலுக்கு திமுக நேரில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிரது.இந்த சட்டம் தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது .இதன் பின்பு ஸ்டாலின்  கூறுகையில் ,குடியுரிமை சட்ட … Read more

திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்கும்-கமல்ஹாசன்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து வரும் 23-ம் தேதி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் சென்னையில் பேரணி நடைபெறும் என்று திமுக அறிவித்தது.  திமுக நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி பங்கேற்கும் என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.  மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்த  மசோதவை கொண்டு வந்த நிலையில் இது தொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது .இதன் பின்பு ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் … Read more