இருவேறு இடங்களில் ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை…!
2 தீவிரவாதிகளை ஜம்மு காஷ்மீரின் இருவேறு இடங்களில் சுட்டுக்கொன்ற பாதுகாப்புப் படையினர், ஒரு தீவிரவாதியை உயிருடன் பிடித்துள்ளனர். அனந்த்நாக் மாவட்டம் டயல்காம் ((Dialgam)), சோபியான் மாவட்டம் கச்தூரா ((kachdoora)), டிராகத் ((dragad)) ஆகிய பகுதிகளில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அந்தப் பகுதிகளை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். இந்த மூன்று இடங்களிலும் தீவிரவாதிகள் – பாதுகாப்புப் படையினர் இடையே விடிய விடிய சண்டை நடைபெற்றது. டயல்காமில் நடைபெற்ற சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், … Read more