முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது மத்திய அரசு…!!

மத்திய அரசு முழு பட்ஜெட்டை_யும்  தாக்கல் செய்ய உள்ளதாக  முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாரதீய ஜனதா கட்சி கடந்த 5 ஆண்டு முன்வைத்த பட்ஜெட்டும் இதுவரை இல்லாத நடைமுறையிலான முழு பட்ஜெட் தான் . இதற்க்கு காங்கிரஸ் கட்சி பாஜக_வின் இந்த முறை அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் வருகின்ற மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தற்போது இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கின்றது.ஆனால் தற்போது … Read more

தூத்துக்குடியில் மறியல்…தொழிலாளர்கள் கைது …..!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். மத்திய அரசு அலுவலகங்களை தனியார் மயமாக்கக்கூடாது. தொழிற்சங்கங்களின் சட்டங்களை திருத்தக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் நாடு தழுவிய போராட்டம் நடத்தினர். இந்த அறிவிப்பின் C.I.T.U , A.I.T.U.C , I.N.T.U.C ., L.P.F , A.I.C.C.T.U ., H.M.S உள்பட 12 மத்திய தொழிற்சங்கங்க ஊழியர்கள் யாரும் நேற்று பணிக்கு வரவில்லை. இந்நிலையில் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் மறியல் போராட்டம் நடத்தினர்.இதில் … Read more

வேலைநிறுத்தத்தில் ஈடுட்டால் நடவடிக்கை…மத்திய அரசு எச்சரிக்கை…!!

மத்திய அரசிக்கு எதிராக  இன்று 2வது நாளாக வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறுகின்றது .இந்நிலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென  மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியஅரசு தெரிவிக்கையில், அரசு ஊழியர்கள்  வேலை நிறுத்தத்திலும், போராட்டத்திலும் பங்கேற்க தடை விதிக்கப்படுள்ளது மீறி போராட்டம் நடத்தினால்  சம்பளம் பிடித்தல், ஒழுங்கு நடவடிக்கை போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் இன்று 2வது நாளாக போராட்டம்

மத்திய அரசின் புதிய பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 2வது நாளாக, மத்திய அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனைகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய அரசு ஊழியர்கள் நேற்று, நாடு தழுவிய வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில், ஐ.என்.டி.யு.சி, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் கலந்து கொண்டுள்ளன. … Read more

முஸ்லீம்_களுக்கு தடை..எதிர்ப்பை மீறி குடியுரிமை சட்ட மசோதா_வை நிறைவேற்றியது  மத்திய அரசு…!!

எதிர்க்களாட்சிகளின் எதிர்ப்பை மீறி குடியுரிமை திருத்த சட்ட மசோதா_வை நிறைவேற்றியது  மத்திய அரசு. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது.இதை இன்று குடியுரிமை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.பாகிஸ்தான் , ஆகானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் உள்ள நாடுகளின் உள்ள சீக்கியர்கள்,  ஹிந்துக்கள் , புத்த மதத்தை சேர்ந்தவர்கள் , கிறிஸ்தவர்கள் மற்றும் பாசி மதத்தையே சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற வேண்டுமென்றால் அதற்க்கு என்னென்ன விதிகள் என்பதற்கான புதிய சட்டம் இன்று மக்களைவை தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவில் ஒரு குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டும் ஒப்புதல் அளிக்கப்பட்டு … Read more

நாடு தழுவிய வேலை நிறுத்தம்….ஸ்தம்பிக்க போகும் மத்திய அரசு அலுவலகம்…!!

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து ,  பொதுத்துறை பங்கு விற்பனையை கைவிட வேண்டும் என்ற  12 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து ஊழியர்கள் இன்றும் நாளையும், மத்திய அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். இந்த போராட்டத்தில் அரசு ஊழியர்கள் , போக்குவரத்து கழக தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள் முழுமையாக பங்கேற்குமாறு, ஐ.என்.டி.யு.சி, சி.ஐ.டி.யு உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்த போராட்ட்டத்தால்    மத்திய அரசு ஊழியர்கள் 15 லட்சம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று கூறப்படுகின்றது.

ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சடிப்பது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை: மத்திய அரசு…!!

2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை நிறுத்துவது குறித்து மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று சுபாஷ் சந்திர கார்க் தெரிவித்துள்ளார். பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு பதிலாக புதிய 2 ஆயிரம் ரூபாய் அறிமுகம் செய்யப்பட்டது. இதனிடையே 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி நிறுத்திவிட்டதாக சமீபத்தில் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அச்சடிப்பதை நிறுத்துவது தொடர்பாக … Read more

நிதிப்பற்றாக்குறை காரணமாக 5 வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு

நிதிப்பற்றாக்குறை காரணமாக நாட்டில் உள்ள 5 முக்கிய வானொலி நிலையங்களை உடனடியாக மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அகமதாபாத், ஐதராபாத், லக்னோ, ஷில்லாங், திருவனந்தபுரம் ஆகிய 5 வானொலி நிலையங்களை மூட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நிதிப்பற்றாக்குறை காரணமாக இந்த வானொலி நிலையங்களை மூடுவதாக அறிவித்துள்ளது. கிராமப்புறங்களுக்கும் செய்திகள் சென்று சேரவேண்டும் என்பதற்காக துவக்கப்பட்ட இந்த வானொலி நிலையங்கள் முடிவுக்கு வரவுள்ளது. மத்திய அரசின் முடிவிற்கு பரவலாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

உருளைக் கிழங்குகளை கீழே கொட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உருளைக் கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்பிக்கள் உருளைக் கிழங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில், உருளை கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், … Read more

தமிழகத்தை மத்திய அரசு அவமதிக்கிறது -பி.ஆர்.பாண்டியன்…..!!

தமிழக எம்.பி க்களை இடை நீக்கம் செய்ததன் மூலம் தமிழகத்தை மத்திய அரசு அவமதிப்பதாக  விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர். பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசுக்கும் மத்திய அரசுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழக விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நடை பயணம் மேற்கொண்டுள்ளனர். நடைபயண முடிவில் கர்நாடகா எல்லையான ஓசூரில் முற்றுகை போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனிடையே திருச்சியில்  செய்தியாளர்களை சந்தித்த … Read more