உருளைக் கிழங்குகளை கீழே கொட்டி மத்திய அரசுக்கு எதிர்ப்பு

பஞ்சாப் விவசாயிகளுக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் உருளைக் கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே பஞ்சாப் மாநில காங்கிரஸ் எம்பிக்கள் உருளைக் கிழங்கு விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில், உருளை கிழங்குகளை கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியும், பதாகைகள் ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், … Read more