விவசாயிகளுக்கு 6, 000 ரூபாய்…அமுல்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு…!!

மத்திய அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த போது விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் அறிவிக்கப்பட்டதை அமுல்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகின்றது. மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6000 வழங்கப்படுமென தெரிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில் மாநிலம் முழுவதும் … Read more

” இந்த பட்ஜெட் வெறும் ட்ரைலர் தான் ” பிரதமர் அதிரடி…!!

மத்திய இடைக்கால பட்ஜெட்டில் தெரிவித்தது வெறும் ட்ரைலர் மட்டுமே என்று  பிரதமர் மோடி, தெரிவித்துள்ளார். இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில் மக்களவை தேர்தலுக்கு பின் இந்தியாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்வோம் , இந்த பட்ஜெட்டில் நடுத்தர மக்கள், உழைப்பாளர்கள், விவசாயிகள், தொழிலதிபர்கள் … Read more

” ஒரு நாளைக்கு 1 ரூபாய் ” விவசாயிகளுக்கு அவமானம்…ராகுல் விமர்சனம்…!!

விவசாயிகளுக்கு ஒரு நாளைக்கு 17 ரூபாய் ஒதுக்கியது ஒரு அவமானம் என்று இடைக்கால பட்ஜெட் குறித்து ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இடைக்கால பட்ஜெட்_டில் 2 ஹெக்டருக்கு குறைவான நிலமுள்ள சிறு விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. … Read more

” மக்களுக்கான பட்ஜெட் ” மோடி சாமானியர்களுக்கான பிரதமர்..தமிழிசை பெருமிதம்…!!

மோடி சாமானிய மக்களுக்கானவர் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத்தலைவர் தமிழிசை கருத்து தெரிவித்துள்ளார். இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் மக்களவையில் பாரதீய ஜனதா கட்சி தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன் … Read more

பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கும் மகிழ்ச்சி…பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து…!!

மத்திய பட்ஜெட் அனைத்து மக்களுக்கும் மகிழ்ச்சி அளித்து இருப்பதாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர் இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள இந்த பட்ஜெட் அனைத்து தரப்பு … Read more

” இது இடைக்கால பட்ஜெட் அல்ல ” பொய் சொல்லி ” முழு பட்ஜெட் ” தாக்கல்..ப.சிதம்பரம் விமர்சனம்…!!

இடைக்கால பட்ஜெட் என்று கூறி விட்டு முழு பட்ஜெட்டையும் மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். இன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை மத்திய பொறுப்பு நிதி அமைச்சர் பியூஸ் கோயல் மக்களவையில் தக்க செய்தார்.இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில் வாக்குவங்கி அரசியலை கருத்தில் கொண்டு … Read more

மத்திய பட்ஜெட் 2019:2-வது வீடு வாங்குபவர்களுக்கு வரிச்சலுகை

வீட்டு வாடகையிலிருந்து வரும் வருமானத்திற்கு வரிச்சலுகை ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால மத்திய பட்ஜெட் 2019 தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.அதில் வீட்டு வாடகையிலிருந்து வரும் வருமானத்திற்கு வரிச்சலுகை ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. 2-வது வீடு வாங்குபவர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும்.

மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சி  திட்டம்…..நிதி பற்றாக்குறை அதிகரிக்கும்…..பிட்ச் நிறுவனம் அதிர்ச்சி தகவல்…!!

மத்திய பட்ஜெட்டில் கவர்ச்சி திட்டம் இடம் பெற்றால் நிதி பற்றாக்குறை அதிகரிக்கும் என்று பிட்ச் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. முடிந்து போன 3 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பாஜக கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய இடைக்கால பட்ஜெட்டில் அதிக சலுகைகள் இடம் பெறும் பட்சத்தில் அதிக நிதி பற்றாக்குறை ஏற்படுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2018-19ம் நிதியாண்டின் நிதிப்பற்றாக்குறை ஏற்கனவே இலக்காக அறிவித்த 3.3 சதவீதமாக நிர்ணயித்துள்ளதை குறிப்பிட்டு காட்டிய பிட்ச் நிறுவனம், மூலதனச் செலவுகள் மற்றும் … Read more

மத்திய பட்ஜெட் 2019: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுப்பு!!

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுப்பு அளிக்கப்படும்  என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல்  தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடைக்கால மத்திய பட்ஜெட் 2019 தாக்கல் செய்தார் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல். அதில் கடந்த 5 ஆண்டுகளில் முக்கிய பொருளாதாரா நாடாக உலக அளவில் இந்தியா அடையாளம் காணப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசில் இந்தியா முன்னேற்றப்பாதையில் செல்கிறது மக்களின் கனவுகளை நனவாக்க மத்திய பாஜக அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.சராசரி பணவீக்கத்தை 4.6% ஆக மாற்றியுள்ளோம் 2008-14 ஆண்டில் … Read more

மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம்  உருவாக்கப்படும்!!

நாடாளுமன்றத்தில் இடைக்கால மத்திய பட்ஜெட் 2019 தாக்கல் தொடங்கியது.பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் அமைச்சர் பியூஷ் கோயல்.அவர் உரையில், விவசாயிகளுக்கான வட்டி மானியம் இரட்டிப்பாக்கப்படும் இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் வங்கிக்கடன்களுக்கு 3% வரை வட்டி மானியம் அளிக்கப்படும்.மீனவர்களின் நலனுக்காக மீன்வளத்துறை என்ற தனி அமைச்சகம்  உருவாக்கப்படும்.கால்நடை, மீன்வளர்ப்பு துறையில் கடனை உரிய காலத்தில் செலுத்துவோருக்கு 3% வட்டி சலுகை அளிக்கப்படும். இயற்கை பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 2% வட்டி மானியம் வழங்கப்படும்.கடனை திருப்பி செலுத்தும் சமயத்தில் மேலும் 3% … Read more