ஹேக் செய்யப்பட்ட முக்கிய தலைவர்களின் ட்விட்டர் கணக்குகள் ! மன்னிப்பு கேட்ட ட்விட்டர்

அண்மையில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்ட நிலையில் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்  ஜோபைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ,தொழிலதிபர்கள் எலன் மஸ்க், பில்கேட்ஸ் , ஜெப் பெசேஸ்,வாரன் பப்பெட், மைக் புளும்பெர்க் ஆகியோரின் டுவிட்டர்கள் கணக்குகள்   ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டது. பிட் காயின் மற்றும் கிரிப்டோ கரன்ஸி  … Read more

உலகிற்கே கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவால் தான் வழங்க முடியும் – பில் கேட்ஸ்

இந்திய மருத்துவ துறையால் கொரோனா தடுப்பு மருந்தை உலகிற்கு வழங்க முடியும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, … Read more

அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடம் !

அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். புளூம்பெர்க் நிறுவனம் உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை சொத்து மதிப்பில் உருவாகியுள்ளனர்.  இதில் அமேசான்(amazon) தலைவர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவதாக மைக்ரோசாப்ட் (microsoft) தலைவர் பில் கேட்ஸ் 8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார். மூன்றாவதாக எல் வி எம் எச்(LVMH) தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 6 லட்சத்து … Read more

COVID19 : மோடியின் தலைமையை பாராட்டும் பில் கேட்ஸ் !

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா எடுத்து வருகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் பாராட்டு தெறிவித்துள்ளார். இந்த கடிதத்தில் ” தங்களது தலைமையில் இந்திய அரசு ஆரோக்ய சேது என்ற செயலி உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் கண்காணிப்பு … Read more

அமெரிக்கா நிதியை நிறுவத்துவது மிகவும் ஆபத்தானது -பில்கேட்ஸ்.!

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் தினமும்  பலர் பாதிக்கப்பட்டு , உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரசால் 2,083,607 பேர் பாதிக்கப்பட்டும் ,134,632 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பிற்க்கு வழக்கும் நிதியை டிரம்ப் நிறுத்து வைத்துள்ளார்.கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் டிரம்ப் உலக சுகாதார அமைப்பிற்க்கு நிதியை நிறுத்தியது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைத்து தனது கடமைகளில் இருந்து உலக சுகாதார அமைப்பு … Read more

இயக்குநர் குழுவில் இருந்து விலகினார் நிறுவனர் பில்கேட்ஸ்!கதிகலங்கிய மைக்ரோசாப்ட்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்ட தகவலின் படி மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழு பொறுப்பில் இருந்து விலகி விட்டார் என்றும் அவர்  தமது நேரத்தை சுகாதாரம்,கல்வி,சுற்றுச்சுழல் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரச்சனைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்நிறுவனம்  அவர் குழுவில் இருந்து விலகினாலும் தொடர்ந்து நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்ப ஆலோசகராக இருப்பார் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி இஒ சத்ய … Read more

ரூ.4600 கோடிக்கு ஹைட்ரஜனால் இயங்கும் அதிநவீன சொகுசு கப்பல்.! ஆர்டர் செய்த மைக்ரோ சாப்ட் இணை நிறுவனர்.!

மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரமாண்டமான சூப்பர் சொகுசு கப்பல் முழுவதும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் என கூறப்படுகிறது.  மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுசூழல் பாதுகாப்புக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு நிதிஉதவி அளித்து உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தனது பணத்தை தாராளமாக செலவிட்டு … Read more

உலகத்தின் முதல் பணக்காரர் இடத்தை இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிடித்தார் பில்கேட்ஸ்

019-ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். தொழில் அதிபர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டாக வருபவர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ்.உலக பணக்காரர்களில் மிகவும் முக்கியமானவர் பில்கேட்ஸ். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது ப்ளூம்பெர்க் நிறுவனம்.இந்த பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில்கேட்ஸ்.இவருக்கு அடுத்த படியாக அமேசான் நிறுவனத்தின் ஜெப் போஜஸ் உள்ளார்.

உலகின் நம்பர் 1. பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ்…!!

உலகின் நம்பர் 1. பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி சாதனை உலகின் மிகப்பெரிய பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளினார் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ். செவ்வாயன்று ஃபோர்ப்ஸ் இதழின் வருடாந்திர பில்லியனர்கள்(பணக்காரர்கள்) பட்டியலில் இத்தகவல் வெளியிடப்பட்டது.  கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தரவரிசை 544 வது இடத்திலிருந்து 766 வது இடத்திற்கு சரிந்தார். அவருடைய சொத்து மதிப்பு … Read more