பைக் ரேசில் ஈடுபட்ட 2 இளைஞர்களுக்கு அடி, உதை…
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில், பைக் ரேசில் ஈடுபட்டு, சிறுமிக்கு படுகாயம் ஏற்படுத்திய 2 இளைஞர்களை பொதுமக்கள் அடித்து உதைத்தனர். குளச்சலில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் சிலர், அதிகாலையில் பைக் ரேசில் ஈடுபடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக புகார்கள் உள்ளது.இன்று காலை குளச்சல் கோடிமுனை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர், 5 பைக்குகளில் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். குளச்சல் பஸ் நிலையம் அருகே, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது ரேஸ் பைக் மோதியதில், இருசக்கர வாகனத்தில் வந்த … Read more