தடுப்பு வேலியை இழுத்து சென்ற பைக் ரேஸர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைப்பு

புத்தாண்டு தினத்தன்று சென்னையில் பைக் ரேசர்கள் அதிகமாக சாகசங்கள் செய்தனர். இதனால், சென்னையில் மட்டும் பல விபத்துகள் நடந்தன.
இதில் ஒரு பைக் ரேஸ் கும்பலொன்று சாலையில் இருக்கும் தடுப்புவேலியை இழுத்து சென்றன, இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த வீடியோ வைரலாக சமூக வலைதளங்களில் பரவியது. இந்த கும்பலை பிடிக்க தற்போது சென்னை போலீசார் 4 தனிப்படை அமைத்து அவர்களை பிடிக்க உத்தரவிட்டுள்ளது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment