BREAKING NEWS:கர்நாடகாவில் ரூ.56 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி : முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்து!
கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார். இது பதவி ஏற்ற பின் முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் மாளிகையில் பதவியேற்ற எடியூரப்பா தலைமை செயலகம் வந்து முதலமைச்சர் பணியை தொடங்கினார்.இதில் கர்நாடகாவில் ரூ.56000 கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்து முதலமைச்சர் எடியூரப்பா முதல் கையெழுத்திட்டுள்ளார். இந்நிலையில் பாஜக எம்.எல்.ஏக்களுடன் பிற்பகல் 3 மணிக்கு ஆலோசனை நடத்துகிறார் முதலமைச்சர் எடியூரப்பா. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தும் … Read more