சிக்காத சிறுத்தை… அச்சத்தில் பொதுமக்கள்! 9 பள்ளிகளுக்கு லீவு..

cheetah

Mayiladuthurai: மயிலாடுதுறையில் தென்பட்ட சிறுத்தை இன்னும் சிக்காததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் செம்மங்குளம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இந்த புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தது பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வரும் நிலையில்,  பொதுமக்கள் வீடுகளை விட்டு யாரும் வெளியே வர … Read more

மயிலாடுதுறை நகரில் சிறுத்தை நடமாட்டம்… தனியார் பள்ளிக்கு விடுமுறை!

Cheetah

Mayiladuthurai: மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் தனியார் பள்ளிக்கு இன்று ஒருநாள் விடுமுறை. மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்றிரவு செம்மங்குளம் என்ற பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். அதாவது, சிறுத்தையின் கால் தடம் இருப்பதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். பொதுமக்கள் புகாரை அடுத்து சிசிடிவி பதிவுகள் மூலம் சிறுத்தை நடமாட்டம் இருப்பதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதன்பின் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல்துறை கண்காணித்து வருகின்றனர். மேலும், … Read more

ஹோட்டல் ஊழியர் அறையில் திடீரென புகுந்த சிறுத்தையால் பரபரப்பு.!

Leopard

ஜெய்ப்பூரில் உள்ள ஹோட்டல் ஊழியர் ஒருவரின் அறைக்குள் திடீரென சிறுத்தை புகுந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அறைக்குள் சிறுத்தை இருப்பதை கண்ட அந்த ஹோட்டல் ஊழியர், சாதுரியமாக கதவை மூடி வனத்துறைக்கு தகவல் அளித்துள்ளார் ஹோட்டல் நிர்வாகத்திடம் இருந்து தகவல் கிடைத்ததும், வனத்துறை மற்றும் ஜெய்ப்பூர் மிருகக்காட்சிசாலையின் குழுவினர் உடனடியாக அந்த இடத்திற்கு வந்து ஒரு மணி நேரம் போராடி சிறுத்தையை வெற்றிகரமாக பிடித்து அதற்கு முதலுதவி அளித்து வனப்பகுதியில் பத்திரமாக விட்டுள்ளனர். அரசு பங்களாவை … Read more

சிறுத்தை தாக்கி பலி – ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு..!

mk stalin

நீலகிரியில் உள்ள  பந்தலூர் அருகில் கடந்த மாதம் தேயிலைத் தோட்டத்தில் நடந்து சென்ற மூன்று பெண்களை சிறுத்தை தாக்கியது‌. இதில் படுகாயமடைந்த ஒரு பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே பகுதியில் சில தினங்களுக்கு முன் ஒரு சிறுமியை சிறுத்தை தாக்கியது. அதில் சிறுமி காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் சிறுத்தையை பிடிக்க வலியுறுத்தி வந்தனர். இதற்கிடையில் நேற்று வடமாநில பெண் தொழிலாளி ஒருவர் தனது 3 வயது மகளை வீட்டிற்கு … Read more

மனிதனைக் கொன்று அட்டகாசம் செய்த சிறுத்தை.! சுட்டு கொலை செய்த துப்பாக்கி சுடும் வீரர்.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் மனிதர்களை தின்று அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை சுட்டு கொள்ளப்பட்டது. உத்தரகாண்ட் மாநிலத்தில் அல்மோரா என்ற இடத்தில் 58 வயதான நபரை கொன்றதற்காக மனிதர்களை உண்ணும் சிறுத்தை என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த சிறுத்தையானது சுட்டு கொள்ளப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத்தைச் சேர்ந்த துப்பாக்கிச்சுடும் வீரர் ராஜீவ் சாலமன், அந்த நபர் கொல்லப்பட்ட இடத்திலிருந்து 50 மீட்டர் தொலைவில் திங்கள்கிழமை இரவு 7 மணியளவில் சிறுத்தை காணப்பட்டதாகக் கூறினார். உணவைத் தேடி … Read more

திருப்பூரை திணறடித்த சிறுத்தையை பிடித்த வனத்துறை!

திருப்பூர் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இன்று திருப்பூர் நகரப்பகுதியில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியத்திலிருந்து மயக்கமடைய அரை மணி நேரம் வரை ஆகும் அல்லது மருத்தின் வீரியத்தை … Read more

அச்சுறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது..!

திருப்பூர் மாவட்டம் அம்மாபாளையத்தில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. திருப்பூரில் 7 பேரை தாக்கி போக்கு காட்டி வந்த சிறுத்தைக்கு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தினர். திருப்பூர் நகரப்பகுதியில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தியுள்ளனர். கடந்த 4 நாட்களாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர். மயக்க ஊசி செலுத்தியத்திலிருந்து அரை மணி நேரம் வரை ஆகும் … Read more

#Breaking:வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தை உயிரிழப்பு!

சென்னை:வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது. சென்னையில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 17 வயதான ஜெயா என்ற பெண் சிறுத்தை உயிரிழந்துள்ளது.கொரோனா பரிசோதனை செய்வதற்காக கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சிறுத்தை உயிரிழந்துள்ளது. ஆனைமலையில் இருந்து கொண்டு வரபட்டு 13 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த நிலையில்,தற்போது சிறுத்தை இறந்துள்ளது. ஏற்கனவே வண்டலூர் உயிரியல் பூங்காவில் 70 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக அதை தேதி குறிப்பிடாமல் மூடும் நடவடிக்கையை … Read more

கல்லூரிக்குள் நுழைந்த சிறுத்தை : மாணவி காயம்!

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள கல்லூரிக்குள் சிறுத்தை ஒன்று நுழைந்து மாணவியை காயப்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் அலிகாரின் சர்ரா எனும் பகுதியில் உள்ள சவுத்ரி நிஹால் சிங் இன்டர் எனும் கல்லூரிக்குள் நேற்று திடீரென்று சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. சிறுத்தையை பார்த்ததும் மாணவர்கள் அனைவரும் அலறியடித்துள்ளனர். கிட்டத்தட்ட அந்த வகுப்பறையில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இருந்ததாக கூறப்படுகிறது. அப்பொழுது வகுப்பறையில் இருந்த மாணவி ஒருவரை சிறுத்தை காயப்படுத்தியுள்ளது. இதை பார்த்தும் மாணவர்கள் ஒன்றும் செய்ய இயலாமல் … Read more

சிறுத்தையை சாதூரியமாக விரட்டியடித்த மூதாட்டி…! வைரலாகும் வீடியோ…! வீடியோ உள்ளே…!

சிறுத்தையை சாதூரியமாக விரட்டியடித்த மூதாட்டியின் வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மூதாட்டி ஒருவர் தனது வீட்டின் வெளியே திண்ணையில் முன்பு அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் மறைந்திருந்த சிறுத்தை திடீரென மூதாட்டியை தாக்க முயன்றுள்ளது. இதனையடுத்து, கீழே விழுந்த மூதாட்டி தனது ஊன்றுகோலை பயன்படுத்தி இரண்டு முறை சிறுத்தை அடித்து விரட்ட முற்பட்டுள்ளார். இதனை எடுத்த மூதாட்டி ஊன்றுகோலை வைத்து சிறுத்தையை அடித்தபின் அப்பகுதியை விட்டு சிறுத்தை வெளியேறியது. மூதாட்டியின் அலறல் … Read more