கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பாதுகாப்பான நடவடிக்கை என்றாலும், பலருக்கு பொழுதுபோகாமல் என்ன செய்வதென்று தெரியாமல் இருக்கின்றனர். குழந்தைகளும் இதே நிலைமையில் தான் இருக்கின்றன.
அவர்களை குஷிப்படுத்த...