தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு – தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவு. தூத்துக்குடி மாவட்டம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. இதனையடுத்து மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு அறிக்கையின் அடிப்படையிலும், தமிழக அரசின் அறிக்கையின் அடிப்படையிலும் இந்த … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு : கார்ப்பரேட் நிறுவனத்திற்காக துப்பாக்கிசூடு நடத்தக்கூடாது – சென்னை உயர்நீதிமன்றம் கருத்து

ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்காக மக்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தக் கூடாது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் ஜனநாயகத்தின் மீது விழுந்த வடு. தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, தூத்துக்குடி மக்கள் நடத்திய போராட்டத்தில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாமாக கொல்லப்பட்டனர். இந்நிலையில், இது தொடர்பாக விசாரித்த தேசிய மனித  உரிமைகள் ஆணையம், அந்த புகார்களை முடித்து வைத்ததை எதிர்த்து, ஹென்றி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை … Read more

தூத்துக்குடி: துப்பாக்கிச்சூடு தொடர்பான 15 வழக்குகள் சிபிஐக்கு மாற்றம்..!!6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து..!!உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான 15 வழக்குகள் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக  6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்தது உயர்நீதிமன்றம். DINASUVADU

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..!

உயர்நீதிமன்ற மதுரை கிளை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்து விசாரிக்கும் அருணா ஜெகதீசன் ஆணையத்திற்கு தடை விதிக்க   மறுத்துள்ளது. ஒருநபர் ஆணையத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கடந்த மாதம் 22-ஆம் தேதி நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அரசாணையில் கூறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலவரம், பொதுச் சொத்துகளுக்கு சேதம் என்பதால் துப்பாக்கிச் சூடு என்று அரசாணையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் அந்த வரம்பை நோக்கியே விசாரணை அமையும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. விசாரணை தொடர்பாக அனைவரும் … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி கண்டனம் தெரிவித்த சின்னத்திரை நடிகை கைது..!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து டிவி தொடர்களில் நடித்து வரும் நடிகை நிலானி போலீஸ் உதவி கமிஷனர் உடையில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்த நிலையில் 27 நாட்கள் கழித்து ஊட்டியில் அவரைக் கைது செய்துள்ளனர். பிரபல தனியார் தொலைக்காட்சியில் சீரியலில் நடித்து வருபவர் நிலானி. இவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த மறுநாள் அதைக் கண்டித்து வீடியோ காட்சி ஒன்றை கடந்த … Read more

தொடரும் இரவு நேர கைது.! தனியாத பதற்றம்..!மார்க்சிஸ்ட் கட்சி கடும் கண்டனம்…!

இரவு நேர கைதை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது; இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு சம்பந்தமாக போலீசார் வீட்டின் கதவை உடைத்து மிரட்டுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர் . தூத்துக்குடியில் கடந்த மாதம் 22 ம் தேதி ஸ்டெர்லைட் க்கு எதிராக நடந்த போரட்டத்தின் போது வன்முறை வெடித்தது.அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர் இதன் தொடர்ச்சியாக போலீசார் பொதுமக்களை மிரட்டும் விதமாக … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு 2-வது நாளாக ஆய்வு..!

தூத்துக்குடியில் கடந்தமாதம் 22-ந் தேதி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளனர் . 20 இன்ஸ்பெக்டர்களும் பணியமர்த்தப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்தநிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் அபினவ் … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு நேரில் ஆய்வு..!

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பான 5 வழக்குகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு வழக்குக்கும் ஒரு துணை போலீஸ் சூப்பிரண்டு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மாரிராஜன் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணை 3 கட்டமாக நடத்தப்படுகிறது. முதல் கட்டமாக ஆவணங்கள் … Read more

தூத்துக்குடி கலவரம்: டிஜிபி அறிக்கை வெளியீடு..!

தூத்துக்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கலவரத்தில் 72 போலீசார் காயமடைந்ததாக தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் துப்பாக்கி சூடு தொடர்பாக டிஜிபி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் உள்ள அம்சங்கள் வருமாறு:- தூத்துக்குடியில் கலவரம் ஏற்பட்டதையடுத்து, பொது மக்களின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.  கலவரத்தின்போது சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் தொடர்பாக 185 … Read more

துப்பாக்கிச்சூடு:ஆண்டணி செல்வராஜின் மரணம் எழுப்பும் கேள்விகளும் சந்தேகங்களும்..!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கலவரத்தில் ஈடுபட்ட மக்களை கலைக்கும் நோக்கில் நடத்தப்பட்டது’ என காவல்துறையினர் கூறுவது உண்மை தானா? எனும் சந்தேகத்தை ஆண்டணி செல்வராஜின் மரணம் எழுப்புகிறது. கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்தவர் ஆண்டனி செல்வராஜ். இவருக்கு வயது 46. கடந்த 22ம் தேதி மதியம் 1 மணியளவில் தனது மகளின் நீராட்டு விழாவுக்கு தனது அலுவலகத்தில் பத்திரிகை கொடுத்து விட்டு அலுவலகத்திலிருந்து புறப்பட்டுள்ளார். அதன்பின் பாளையங்கோட்டை சாலையில் இருந்த தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிக்கு வந்துள்ளார். தனது மனைவிக்கு ஃபோன் மூலம் … Read more