அமெரிக்க பேரணியில் துப்பாக்கி சூடு.! ஒரு பெண் பலி… பலர் கவலைக்கிடம்.!  

KKFI DJ Lisa Lopez-Galvan - Kansas City Gun fire

அமெரிக்கா மிசோரியின் கன்சாஸ் நகரில் பேஸ் பால் உள்ளூர் விளையாட்டு தொடரில் வெற்றிபெற்ற  கன்சாஸ் அணி வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வெற்றி பேரணியை நேற்று புதன் கிழமை நடத்தினர். அந்த பேரணியின் போது திடீரென மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். பேரணியில் திடீரென நடைபெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. இந்த துப்பாக்கி சூட்டில் டிஜேயாக வேலை செய்து வந்த லிசா … Read more

வேலை கிடைக்காத விரக்தி.. 3 பேரை சுட்டுக்கொன்ற அமெரிக்கா பேராசிரியர்.! லாஸ் வேகாஸ் உண்மைகள்….

Anthony Polito - University of Nevada Las Vegas

கடந்த டிசம்பர் 6 புதன் கிழமை அன்று, அமெரிக்கா, கலிபோர்னியாவில், லாஸ் வேகாஸ் பகுதியில் உள்ள UNLV  பல்கலைக்கழக வளாகத்தில் பிசினஸ் கல்லூரியில் ஒரு மர்ம நபர் துப்ப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் காயமடைந்தார். தாக்குதல் நடத்திய மர்ம நபரும் உயிரிழந்தார். இந்த துப்பாக்கி சூடு பற்றி தீவிர விசாரணை மேற்கொண்ட கலிபோர்னியா காவல்துறையினர் பல்வேறு தகவல்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அதில்,துப்பாக்கி சூட்டில் உயிரிழந்ததில் இருவர் வணிக பேராசிரியர்கள். அவர்கள்,  பாட்ரிசியா … Read more

அமெரிக்க பல்கலைக்கழத்தில் துப்பாக்கிசூடு.! 4 பேர் உயிரிழப்பு.! 

US Las Vegas - Nevada

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் என்பது அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களில் குறிப்பாக கல்வி நிலையங்களில் இந்த துப்பாக்கி சூடு என்பது சமீப காலமாகவே பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தும் இந்த சம்பவங்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் (UNLV) உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தின் பிரதான வளாகத்தில் நேற்று ( புதன்கிழமை) ஒரு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றது. இந்த துப்பாக்கிசூடு சம்பவத்தில் 3 பேர் … Read more

பாரிஸில் துப்பாக்கிசூடு – 3 பேர் உயிரிழப்பு..!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு.  பிரான்ஸ் தலைநகர் பாரிஸில், குர்தீஸ் கலாச்சார மையத்தை குறிவைத்து நேற்று துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 69 வயது முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  மேலும் இது குறித்து அதிகாரிகள் தீவிர ஆலோசனை … Read more

காதலியை 6 துண்டுகளாக வெட்டிய காதலன்..! போலீசார் மீது துப்பாக்கிசூடு.!

உ.ப-யில் காதலியை 6 துண்டுகளாக வெட்டி வீசிய காதலன்.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக டெல்லியில் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்த ஷ்ரத்தா என்ற பெண்ணை அப்தாப் என்ற இளைஞன் கழுத்தை நெரித்து கொலை செய்ததோடு அவரது உடலை 36 துண்டுகளாக வெட்டி டெல்லியில் பல இடங்களில் வீசியிருந்தார். இந்த நிலையில், அந்த இளைஞன்  கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பான பரபரப்பு அடங்குவதற்குள்ளாக உத்தரப்பிரதேசத்தில் முன்னாள் காதலியே கொலை செய்து ஆறு பாகங்களாக வெட்டிய சம்பவம் தற்போது … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை சுட்ட நபரின் அதிர்ச்சி வாக்குமூலம்.!

மக்களை இம்ரான் கான் தவறான பாதையில் நடத்துவதால் துப்பாக்கி சூடு நடத்தினேன் – என கைது செய்யப்பட்ட முகமது பஷீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.  பாகிஸ்தான், வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் ஷெபாஷ் ஷெரிப் அரசுக்கு எதிராக நேற்று பேரணி நடத்தினார். இந்த பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருவதை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை இம்ரான் கான் தீவிரப்படுத்தி இருந்தார். அப்படிதான் நேற்றைய … Read more

#Breaking : பாகிஸ்தானில் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு.!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நடத்திய பேரணியில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது.  பாகிஸ்தான், வாஸிராபாத்தில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஆளும் ஷெபாஷ் ஷெரிப் அரசுக்கு எதிராக பேரணி நடத்தினார். இந்த பேரணியில் திடீர் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. பாகிஸ்தானில் அண்மையில் நடந்த இடைத்தேர்தல்களில் இம்ரான் கான் கட்சி தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். இதனை அடுத்து அரசுக்கு எதிரான போராட்டத்தை இம்ரான் கான் தீவிரப்படுத்தியுள்ளார். அப்படிதான் இன்று பேரணியும் நடப்பட்ட்டது. அப்போது திடீரென துப்பாக்கி … Read more

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு…!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படையினர் மீது வழக்குப்பதிவு.  நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்திய எல்லையில் மீன் பிடித்து வந்த தமிழக மீனவர்களை இந்திய கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். ரோந்து பணியில் இருந்த இந்திய கடலோர காவல்படையினர், குறிப்பிட்ட அந்த படகு எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி அந்த படகை எச்சரித்துள்ளதாக கூறப்படுகிறது. எச்சரிப்பையும் மீறி, அந்த படகு மீன்பிடித்த காரணத்தால் படகை நோக்கி காவல்படையினர் சுட்டதாகவும், அது தவறுதலாக மீனவர் வீரவேல் மீது … Read more

இந்தி திணிப்பு போராட்டத்திற்கான அறிக்கை இன்று தாக்கல் – சபாநாயகர் அப்பாவு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில் தாக்கல். தமிழ்நாடு சட்டப்பேரவை மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த நிலையில்,  மறைந்த உறுப்பினர்கள், மறைந்த தலைவர்களுக்கு இரங்கல் தெரிவித்து தமிழ்நாடு சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. அக்டோபர் 19ம் தேதி வரை சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கைகள் இன்று சட்டப்பேரவையில்தாக்கல் செய்யப்படும் என்றும், … Read more

தாய்லாந்தில் பயங்கரம்.! 22 குழந்தைகள் உட்பட 34 பேர் சுட்டுக்கொலை.!

தாய்லாந்து நாட்டில் உள்ள குழந்தைகள் பராமரிப்பு மையத்திற்குள் புகுந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி, தான் வைத்திருந்த துப்பாக்கியால், அங்கிருந்த 22 குழந்தைகள் உட்பட 34 பேரை சுட்டுகொன்றுள்ளார்.  தாய்லாந்து நாட்டில், வடக்கு பகுதியில் அமைந்துள்ள நோங் புவா லாம்புவில்  செயல்பட்டு வரும் குழந்தைகளை பராமரித்து பார்த்துக்கொள்ள மையத்தில் இன்று காலை ஓர் பேரதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்த மையத்திற்கு வந்த ஓய்வுபெற்ற காவல் அதிகாரி ஒருவர் உள்ளே புகுந்து தான் வைத்திருந்த துப்பாக்கியால் 22 குழந்தைகள் உட்பட … Read more