தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான 15 வழக்குகள் சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்புடைய அனைத்து வழக்குகளும் சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றம் செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரை கிளை. மேலும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக 6 பேர் மீது பதிவு செய்யப்பட்ட தேசிய பாதுகாப்பு சட்டம் ரத்து செய்தது உயர்நீதிமன்றம்.
DINASUVADU