ரஜினிகாந்துக்கு எதிரான வழக்கில் உயர்நீதிமன்றம் அவகாசம்!

இன்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் நடிகர் ரஜினிகாந்துக்கு கால அவகாசம் வழங்கியுள்ளது. இயக்குனர் கஸ்தூரிராஜாவுக்கு எதிரான பைனான்சியர் போத்ரா தொடர்ந்த செக் மோசடி வழக்கில், ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் தன் பெயரை தவறாக பயன்படுத்தி போத்ரா பணம் பறிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார். இதையடுத்து ரஜினிக்கு எதிராக போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் கஸ்தூரிராஜாவுக்கு எதிராகத்தான் வழக்கு தொடர்ந்ததாகவும், ரஜினிகாந்த் தனக்கு எதிராக தவறான தகவல்களை கூறுவதாகவும் போத்ரா … Read more

தமிழக அரசியல் கட்சிகள் மக்களை பணம் கொடுத்து தரம் தாழ்த்திவிட்டன..

  சென்னை ஆவடி அருகே தனியார் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் 41 ஆம் ஆண்டு  பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் ஓட்டுக்கு பணம் கொடுத்து, மக்களை தரம் தாழ்த்திவிட்டதாக, முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபாலசுவாமி  வேதனை தெரிவித்துள்ளார். இதில் கோபால்சாமி கலந்து கொண்டு, மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார். பின்னர் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் வாக்குக்கு பணம் எங்கே என்று கேட்டு வாங்குபவர்கள் இருப்பதாக கூறினார். தேர்தலில் பண பலத்தை ஒடுக்க, … Read more

சூர்யாவை விமர்சித்தவர்கள் மீது நடவடிக்கை !சன் நெட்ஒர்க் நிறுவனத் தலைவருக்கு கடிதம் …..

நடிகர் சூர்யா இந்தி நடிகர் அமிதாப் பச்சனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிக்க உள்ளதை சன்மியூசிக் சேனலின் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் தொகுப்பாளர்கள் கிண்டல் செய்து பேசினர். சூர்யாவின் உயரத்தைக் கேலி செய்யும் வகையில் இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து சூர்யா ரசிகர்கள் சன் டி.வி. அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இது தொடர்பாக சன் நெட்ஒர்க் நிறுவனத் தலைவருக்கு நடிகர் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதில், தனிப்பட்ட ஒருவரைப் பற்றி அநாகரிகமான … Read more

திமுகவுடன் களம் இறங்கப்போகும் மதிமுக!

ம.தி.மு.க.  கட்சியின்  பொதுச்செயலாளர் வைகோ  வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதைத் தமிழக அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகச் சீர்கேடுகள், போக்குவரத்துத் துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் ஆகியவற்றால்தான் போக்குவரத்துக் கழகங்கள் நட்டம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் பீகாருக்கு அடுத்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றுள்ளதாகவும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 78 விழுக்காடு பேருந்துகள் காலாவதி ஆனவை என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் … Read more

உலகநாயகன் படத்தில் சியான் விக்ரம் : ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

உலகநாயகன் கமல்ஹாசனுக்கு அடுத்த இடத்திற்கு யார் என்ற கேள்விக்கு பதிலாய் தனது  வளர்ந்து நிற்கிறார் நடிகர் விக்ரம். இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக ஒரு தகவல் பரவியது. தற்போது இந்த தகவலை உறுதிபடுத்தும் விதமாக கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு தகவலை பதிவிட்டுள்ளார். அதில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளது. அதில் கமல்ஹாசன் இளைய மகள் அக்ஷராஹாசனும் நடிக்கிறார். இப்படத்தை … Read more

சென்னை அணியில் மீண்டும் பந்துவீச்சாளர் பாலாஜி

ஐபிஎல் சீசன் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு இந்தாண்டு படு கோலாகலமாக கொண்டாடபட உள்ளது.  இதற்க்கு காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை அணி மீண்டும் தோனி தலைமையில் கம்பீரமாக களமிறங்க உள்ளது. மேலும், தல தோனி, சின்ன தல ரெய்னா, ஜடேஜா  ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளது கூடுதல் மகிச்சி. மேலும் நேற்று அளித்த பெட்டியில் தல தோனி சென்னை அணியை தவிர வேறு எந்த அணிக்கும் நான் செல்ல மாட்டேன் … Read more

பத்திரிக்கைக்கு கவர்ச்சியாக போஸ் கொடுக்கும் உலகநாயகன் மகள்

உலகநாயகனின் மகளும், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் கவர்ச்சியாக நடிப்பதில் பேர் போனவர். இவர் அவ்வபோது கவர்ச்சியான படங்களை கசிய விட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துபவர். அண்மையில் பெமினா என்ற பத்திரிக்கைக்கு போஸ் கொடுத்த இவர் மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். source : dinasuvadu.com

இந்த வருட ஐபிஎல் போட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்

இந்த வருடம் ஐபிஎல் சீசன் வெகு கோலாகலமாக கொண்டாட தமிழ்நாட்டு ரசிகர்கள் காத்திருகின்றனர். காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கம்பீரமாக தல தோனி தலைமயில் களமிறங்க உள்ளது. மேலும் இந்த வருடம் ஐபிஎல்-ஐ ஒளிபரப்ப தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உரிமையை வாங்கியுள்ள்ளது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் ரசிகர்களை மேலும் குஷிபடுத்த விஆர் எனப்படும் விர்ச்சுவல் தொழில்நுட்பம் உதவியுடன் காண்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் போட்டியை மைதானத்திலிருந்து … Read more

களத்தில் இறங்கும் கமல் ஹாசன்!அறிக்கை மூலம் கமல் வெளியிட்ட முக்கிய தகவல்…

தமிழக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நடிகர் கமல்ஹாசன், தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது கருத்துக்களைத் தெரிவித்து வந்தார்.அவரது கருத்துக்கள் பெரும் கவனத்தை ஈர்த்த நிலையில், தனது அரசியல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் வகையில் வார இதழ் ஒன்றிலும் எழுதி வருகிறார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு அவர் அறிக்கை வெளியிட்டார். அதில், தான் பிறந்த ராமநாதபுரத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தைத் தொடங்க இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தேசிய ஒருமைப்பாட்டுக்கு உதாரணமாகத் திகழும் ராமநாதபுரம் … Read more

அமலாபாலிடம் சொகுசு கார் இறக்குமதியில் வரி ஏய்ப்பு செய்தது தொடர்பான வழக்கில் விசாரணை!

பிரபல தமிழ் நடிகை அமலாபால், மெர்சிடஸ் எஸ் ரக காரை இறக்குமதி செய்ததாகவும், அதை புதுச்சேரியில் போலி முகவரி மூலம் பதிவு செய்ததாகவும், வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கேரளாவில் வசித்து வரும் அமலா பால், புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி அளித்து கேரளாவில் வரி ஏய்ப்பு செய்துவிட்டார் என்பது குற்றச்சாட்டு. மேலும் அமலா பால் சுமார் 20 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்துவிட்டதாக, அம்மாநில குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து, நடிகை அமலாபாலின் முன் … Read more