Tag: சென்னை
மக்கள் மகிழ்ச்சி…சென்னை வேளச்சேரியில் ‘ஆலங்கட்டி மழை’.! வைரலாகும் வீடியோ.!
சென்னை வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை பெய்வதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
சென்னை மாவட்டம் வேளச்சேரியில் இன்று (17.03.2023) ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது. கோடை வெயில் காலம் தொடங்கி பல மாவட்டங்களில் வெயில் அதிகமாக...
பெரிய இடத்து திருமணம்.. போக்ஸோ சட்டம்.. கரை ஒதுங்கிய உடல்.! தற்கொலை செய்துகொண்ட நிஷாந்த்.!
தனியார் மருத்துவமனை சிஇஓ பெண்ணை திருமணம் செய்ய இருந்து போக்ஸோ வழக்கில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட நிஷாந்தின் உடல் போரூர் ஏரியில் கரை ஒதுங்கியது.
சென்னை வடபழனி பகுதியை சேர்ந்த நிஷாந்த் எனும்...
வடமாநில தொழிலாளர்கள் விவகாரம்.! தமிழக அரசின் நடவடிக்கை திருப்தி.! பீகார் குழு பேட்டி.!
வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுத்தது தங்களுக்கு திருப்திகரமாக இருந்தது. - பீகார் குழு அதிகாரிகள்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பொய்யான வதந்திகள் அண்மையில் பரவியதால் வடமாநிலத்தவர்கள் வேலை...
1989 முதல் சிக்கலில் அரசாங்க சொத்து.! 110 கிரவுண்ட் நிலம் யாருக்கு சொந்தம்.? உயர்நீதிமன்றம் உத்தரவு.!
சென்னை அண்ணா மேம்பாலத்திற்கு அருகே உள்ள 110 கிரவுண்ட் நிலமானது அரசுக்கு சொந்தம் என சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவிட்டது.
சென்னை அண்ணா மேம்பாலம் அருகே, உள்ள 110 கிரவுண்ட் நிலமானது தோட்டக்கலை சங்கத்திற்கு வழங்கப்பட்டு இருந்தது....
சென்னையில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த கேரள மாணவி..! ரயில் மோதி உயிரிழந்த சோகம்..!
சென்னையில் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த மாணவி ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
சென்னையில் தாம்பரம் அருகே கேரளாவை சேர்ந்த கல்லூரி மாணவி செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடந்த போது ரயில் மோதி உயிரிழந்துள்ள சம்பவம் அனைவரையும்...
சென்னையில் நில அதிர்வு..! கட்டடங்களை விட்டு வெளியேறிய மக்கள்..!
சென்னையில் அண்ணாசாலை அருகே நிலஅதிர்வு உணரப்பட்டதால் கட்டடங்களில் இருந்து வெளியேறிய மக்கள்.
நில அதிர்வு
சென்னையில் அண்ணாசாலை அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் யூனியன் வங்கி மற்றும் 2 கட்டடங்களில் நில அதிர்வு உணரப்பட்டது. நில...
ஓடும் ரயிலில் வடமாநிலத்தவர்கள் மீது தாக்குதல்.. 3 ஆண்டுகள் சிறை.! ஏடிஜிபி வனிதா விளக்கம்.!
ஓடும் ரயிலில் யாரேனும் தாக்குதல் நடத்தினால் குற்றம் செய்த நபருக்கு 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். - ஏடிஜிபி வனிதா செய்தியாளர்களிடம் விளக்கம்.
கடந்த வாரம் இணையத்தில் வைரலாக ஒரு வீடியோ...
இப்போ நாங்கள் இருக்கும் சூழலுக்கு 2 .5லட்சம் அபராதம் ரொம்ப பெரியத்தொகை…ரோபோ சங்கர் மனைவி வேதனை.!
நடிகர் ரோபோ சங்கர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் 2 கிளிகள் வளர்ந்து வந்த நிலையில், கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி கிண்டி வனத்துறையினர் அதிரடியாக அந்த 2 கிளைகளையும் பறிமுதல்...
அனுமதியின்றி கிளிகள் வளர்ப்பு..நடிகர் ரோபோ சங்கருக்கு ரூ.2.5 லட்சம் அபராதம்.!
உரிய அனுமதி பெறாமல் வீட்டில் வெளிநாட்டு ரக கிளைகளை வளர்த்ததன் காரணமாக வனத்துறை சார்பில் ரோபோ சங்கருக்கு அபராதம் விதிப்பு.
நடிகர் ரோபோ சங்கர் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் 2 கிளிகள்...
அனுமதியின்றி கிளிகள் வளர்த்த ரோபோ சங்கர்…அதிரடியாக பறிமுதல் செய்த வனத்துறையினர்.!
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் வீட்டில் அனுமதியின்றி வளர்த்து வந்த கிளிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் ரோபோ சங்கர் தன்னுடைய வீட்டில் 2 கிளிகள் வளர்ந்து வந்துள்ளார்....