இந்த வருட ஐபிஎல் போட்டி ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்

இந்த வருடம் ஐபிஎல் சீசன் வெகு கோலாகலமாக கொண்டாட தமிழ்நாட்டு ரசிகர்கள் காத்திருகின்றனர். காரணம் 2 வருட தடைக்கு பிறகு நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கம்பீரமாக தல தோனி தலைமயில் களமிறங்க உள்ளது.
மேலும் இந்த வருடம் ஐபிஎல்-ஐ ஒளிபரப்ப தனியார் தொலைக்காட்சி நிறுவனம் உரிமையை வாங்கியுள்ள்ளது. இந்த தொலைக்காட்சி நிறுவனம் ரசிகர்களை மேலும் குஷிபடுத்த விஆர் எனப்படும் விர்ச்சுவல் தொழில்நுட்பம் உதவியுடன் காண்பதற்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் மூலம் போட்டியை மைதானத்திலிருந்து நேரடியாக காண்பது போல போட்டியை காணலாம். இது ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
source : dinasuvadu.com

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment