இனியும் நம் கண்மணிகளின் உயிரை `நீட்’ காவு வாங்குவதை வேடிக்கை பார்க்கலாமா? – மநீம

நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து மனைவி நிஷாந்திக்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட்.  அரியலூரைச் சேர்ந்த மாணவி நிஷாந்தி நீட் பயத்தால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். இதற்கு இரங்கல் தெரிவித்து, மநீம ட்வீட் செய்துள்ளது. அந்த ட்விட்டர் பதிவில், ‘இன்னும் எத்தனை உயிர்கள் பறிபோகுமோ? நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தல்! மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த … Read more

கிரிப்டோகரன்சி தடை செய்யப்பட வாய்ப்பு.?! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிரடி கருத்து.!

ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க சொல்லி அறிவுறுத்தியுள்ளது. – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்தியாவில் கிரிப்டோகாரன்சி செயல்பாடுகள், அதன் மீதான அதீத முதலீடுகள் சமீபத்திய வருடஙக்ளில் அதிகரிக்க தொடங்கியுள்ளன. இந்த கிரிப்டோ கரன்சிக்கு எந்தவித பாதுகாப்பு வரைமுறைகளும் இல்லாத காரணத்தால் அரசு இதற்கு எதிரான நடவடிக்கைகளையே எடுத்து வருகிறது. இது குறித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘ ரிசர்வ் வங்கி மத்திய அரசிடம், கிரிப்டோகரன்சிக்கு கட்டுப்பாட்டு வரைமுறைகளை விதிக்க … Read more

NIRF 2022: நீட் தேர்வுக்குப் பிறகு விண்ணப்பிக்க சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகளின் பட்டியல்

இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கான NIRF தரவரிசை வெள்ளிக்கிழமை மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் (MHRD) பகிரப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தரவரிசையின்படி, இந்தியாவின் முதன்மையான பல் மருத்துவக் கல்லூரியாக சென்னையின் சவீந்தா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் இடம்பெற்றுள்ளது. NIRF தரவரிசை 2022: சிறந்த பல் மருத்துவக் கல்லூரிகள்: 1. சவீதா இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் அண்ட் டெக்னிக்கல் சயின்ஸ், சென்னை 2. மணிப்பால் பல் மருத்துவக் கல்லூரி, மணிப்பால் 3. டாக்டர் டி.ஒய் பாட்டீல் வித்யாபீத், … Read more

சக்கர நாற்காலியில் வந்து குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களித்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்..!

குடியரசுத்தலைவர் தேர்தலில், இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்கள் சக்கர நாற்காலியில் வந்து வாக்களித்துள்ளார். நாட்டின் தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக் காலம் ஜூலை 24-ம் தேதி நிறைவடைகிறது. இதன் காரணமாக இந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் வெளியிட்டிருந்தது. அதன்படி, நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது. தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரௌபதி … Read more

#BREAKING: மாணவியின் உடல் மறு கூராய்வு – தந்தையின் கோரிக்கை நிராகரிப்பு!

கள்ளக்குறிச்சி மாணவி உடல் மறு கூராய்வில் தங்கள் மருத்துவரை  சேர்க்க வேண்டும் என்ற தந்தையின் கோரிக்கை நிராகரிப்பு. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக தந்தை ராமலிங்கம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை என்பது போல் தெரிகிறது என்றும் வன்முறையின் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்தார். வன்முறை சம்பவத்தை பொறுத்தவரை விசாரணையை நீதிமன்றமே … Read more

டெல்லியில் இந்த வாரம் தீவிரமடையும் மழை-ஐஎம்டி

இந்த வாரம் டெல்லியில் மழை தீவிரமடைய வாய்ப்புள்ளது  என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் சில பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை லேசானது முதல் மிதமான மழை பெய்தது, இதனால் வெப்பநிலை குறைந்தது. இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வுத் மையத்தின் (IMD) கணிப்பின்படி, தென்மேற்குப் பருவமழை வட இந்தியாவை நோக்கி நகர்ந்துள்ளது. இது ஜூலை 19-20 முதல் டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அதிக மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல் ! பெங்களூரு பள்ளியிலிருந்து 1500 மாணவர்கள் வெளியேற்றம்..

தெற்கு பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள ஐடியல் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததும் காவல்துறைக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அரை மணி நேரத்திற்குள், தடுப்பு நடவடிக்கையாக 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து மேற்கு பெங்களூரு டிசிபி லக்ஷ்மன் பி நிம்பர்கி கூறுகையில், “மாணவர்களை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழக்கும் படை மற்றும் மோப்ப நாய் படை பள்ளி வளாகத்தில் சோதனை … Read more

கிரகங்களுக்கு இடையேயான ரயில் சேவையை இயக்கும் ஜப்பான்

பூமி, சந்திரன் மற்றும் செவ்வாய் கிரகங்களுக்கு இடையேயான ரயில்களை இயக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதது. உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடுகையில் ஜப்பான் தொழில்நுட்பம் எப்போதும் சில ஸ்டெப்கள் முன்னேறியே இருக்கும். தற்போது மனிதர்கள் இதர கிரகங்களுக்கு அனுப்புவதே அவர்களின் திட்டம். இதற்கு அவர்கள் ராக்கெட்டை பயன்படுத்தப் போவதில்லை. ரயிலைத் பயன்படுத்தும்  புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது விசித்திரமாகத் இருந்தாலும் அது உண்மைதான். இந்த திட்டத்திற்க்காக ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் காஜிமா கட்டுமான நிறுவனத்துடன் இணைந்து … Read more

வன்முறைக்கு இதுதான் காரணம்.. திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும் – ஈபிஎஸ்

தமிழக அரசின் அலட்சியப்போக்கால் கள்ளக்குறிச்சியில் வன்முறை சம்பவம் நிகழ்ந்துள்ளது என எடப்பாடி பழனிசாமி பேட்டி. சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பெண்கள் பாதுகாப்பிலும், சட்ட ஒழுங்கு பாதுகாப்பிலும் செயலிழந்துவிட்டது இந்த விடியா அரசு. கள்ளக்குறிச்சி சம்பத்தில் திமுக அரசு வெட்கி தலைகுனிய வேண்டும். மாணவி உயிரிழந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகள் கைதை முன்கூட்டியே செய்திருந்தால், இந்த கலவரத்தை தவிர்த்திருக்கலாம். மாணவி உயிரிழந்த பிறகு பதற்றமான சூழ்நிலை நிலவுவது தெரிந்தும், அரசு எந்த … Read more

சூர்யாவின் ஜெய் பீம் பட வழக்கில் கடும் நடவடிக்கை கூடாது.! உயர்நீதிமன்றம் அதிரடி.!

இயக்குனர் ஞானவேல் ராஜா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் ஓடிடியில் வெளியான “ஜெய் பீம்” திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றது. எந்த அளவிற்கு படத்துக்கு நல்ல விமர்சனங்கள் வந்ததோ அதே அளவிற்கு கண்டனங்களும் எழுந்தது. குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்களை படத்தில் இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் ஞானவேல் தயாரிப்பாளர்கள் சூர்யா, ஜோதிகா, உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வேளச்சேரி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெய் பீம் படக்குழுவினர் மற்றும் … Read more