Ind vs Wi Live : தவான் அதிரடி அரை சதம்;சுப்மான் கில் ரன் அவுட் !

சுப்மான் கில் 64 ரன்கள் எடுத்த நிலையில் பூரன் ரன் அவுட் ஆக்கினார்.தற்பொழுது இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 22 ஓவர்கள் முடிவில் 134 ரன்களை எடுத்துள்ளது.தவான் 63 மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது/இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய … Read more

அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்க கழிவுநீரை கடலில் விட ஒப்புதல் அளித்த ஜப்பான்..!

புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து கதிரியக்கக் கழிவுநீரை கடலில் விட ஜப்பான் ஒப்புதல் அளித்துள்ளது. இன்று ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம், புகுஷிமா அணுமின் நிலையத்திலிருந்து சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்கக் கழிவுநீரை வரும் அடுத்த ஆண்டு கடலில் வெளியேற்ற உள்ள திட்டத்திற்கு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அளித்துள்ள ஒப்புதல்படி, கழிவுகளை வெளியேற்றுவதற்கு தேவையான வசதிகளை டோக்கியோ எலக்ட்ரிக் பவர் கம்பெனி உருவாக்கத் தொடங்கும். கழிவுநீரை வெளியேற்ற கடந்த வருடம் அரசு எடுத்த முடிவின்படி, டோக்கியோ எலக்ட்ரிக் … Read more

இந்த ஆப்பிள் போனை ஹேக் செய்தால் 16 கோடி சன்மானம்.! அந்நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!

ஐபோன் தனது புதிய மாடலில் புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை ஹேக் செய்தால் இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  உலகின் மிக விலை உயர்ந்த பாதுகாப்பான, தரமான மொபைல் போன், என்றால் அது சந்தேகமே இல்லாமல் கூறலாம் ஆப்பிள் நிறுவனத்தின் போன் தான். இதன் ஓவ்வொரு மாடலும் ஒவ்வொரு மாடலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க படுகிறது. அதில் தற்போது புதிய ஐ போன் மாடலுக்கு புதியதாக பாதுகாப்பு வசதியை … Read more

கடந்த மூன்று ஆண்டுகளில் 31,000 இந்தியர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர்

2019 முதல் 2021 வரை 31,647 இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் இன்று தெரிவித்துள்ளது. இத்தகவலை வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளீதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர் பகிர்ந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, 2021 ஆம் ஆண்டில் 11,347 இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் இறந்துள்ளனர். பெரும்பாலான இறப்புகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (2714), சவுதி அரேபியா (2328), குவைத் (1201), ஓமன் (913), 129 நாடுகளில் மலேசியா (592), கத்தார் (420), அமெரிக்கா … Read more

Joker Malware: 50 ஆப்ஸ் களை நீக்கிய கூகுள் உங்கள் மொபைலில் இருக்கிறதா எச்சரிக்கை !

சமீபத்தில், கிளவுட் செக்யூரிட்டி நிறுவனமான Zscaler, அதன் ThreatLabz குழு கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜோக்கர், ஃபேஸ்டீலர் மற்றும் காப்பர் மால்வேர்களால் பாதிக்கப்பட்ட பல ஆப்ஸ்-களை கண்டுபிடித்ததாக அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கை உடனடியாக கூகுளின் ஆண்ட்ராய்டு செக்யூரிட்டி குழுவுக்குத் தெரிவித்ததுடன், அவை உடனடியாக கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து அகற்றப்பட்டது. இத்தகைய தீங்கிழைக்கும் ஆப்ஸ்-களிடமிருந்து  பாதுகாப்பாக இருக்க, உங்கள் Android மொபைல்களில் தேவையற்ற, நம்பிக்கையற்ற மற்றும் சரிபார்க்கப்படாத ஆப்-களை பதிவிறக்க வேண்டாம். உங்கள் மொபைலில் வைரஸ் … Read more

#BREAKING: ஓபிஎஸ் மகனுக்கு சசிகலா ஆதரவு.. ஈபிஸ் தரப்புக்கு கண்டனம்!

தன் சுய தேவைகளை மட்டும் மனதில் வைத்து கொண்டு ஒரு சிலரின் செயல்பாடுகளால் அதிமுக தொடர்ந்து அழிவை நோக்கி செல்கிறது என சசிகலா அறிக்கை. ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத்தை செயல்படாமல் தடுப்பதற்கு சசிகலா கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுகவின் ஒரே நாடாளுமன்ற உறுப்பினரை, கட்சியின் சார்பில் செயல்படுவதை தடுக்கும் நடவடிக்கைகளை, கழகத் தொண்டர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதிமுக, எம்ஜிஆர் என்ற மாமனிதரால் தோற்றுவிக்கப்பட்டு, அம்மா என்ற பெண் சிங்கத்தால் பாதுகாக்கப்பட்டு வந்த ஒரு … Read more

தேசிய விருதை தட்டிச்சென்ற சூரரை போற்று பொம்மி.. இணையத்தில் கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்….

இந்தியாவில் சினிமாவில் மிக பெரிய விருதாக கருதப்படும் தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்த 68வது தேசிய விருதில் தமிழ் சினிமா பல்வேறு விருதுகளை தட்டி சென்றது. அதில் மிக முக்கியமாக கருதப்படும் சிறந்த நடிகைக்கான விருதுசூரரை போற்று திரைப்படத்தில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை அபர்ணா பாலமுரளிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, ரசிகர்கள் சமூக வளைதளத்தில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடி வருகிறார்கள். மேலும் முதன் முறையாக தேசிய விருதை அபர்ணா பாலமுரளி வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணமாகாத பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

பெண் திருமணமாகாததால் கருக்கலைப்பை மறுக்க முடியாது என ஒருமித்த உறவில் இருந்த 25 வயது பெண்ணின் 24 வார கர்ப்பத்தை கலைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய பெஞ்ச், “ஒரு பெண்ணின் இனப்பெருக்கத் தேர்வு அவருக்கான  உரிமையானது, அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் அவரது தனிப்பட்ட சுதந்திரத்தின் பிரிக்க முடியாத பகுதியாகும். “திருமணமாகாத பெண்ணுக்கு பாதுகாப்பான கருக்கலைப்புக்கான உரிமையை மறுப்பது அவரது தனிப்பட்ட சுயாட்சி மற்றும் சுதந்திரத்தை … Read more

CBSE 2023: 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு

இன்று வெளியிடப்பட்ட மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) போர்டு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்படி மாணவர்கள் 92.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த ஆண்டு சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி விகிதம் 92.71 சதவீதமாக பதிவாகியுள்ளது. சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பில் 1,34,797 மாணவர்கள் 90 சதவீதம் மற்றும்  33,432 மாணவர்கள் 95 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு கம்பார்ட்மென்ட் தேர்வு, 2வது பருவத் தேர்வுகளின் பாடத்திட்டத்தில் ஆகஸ்ட் 23 முதல் … Read more

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய அறிமுகம்.! A+ ரக நடுவர்கள்… முழு சம்பள விவரம் இதோ…

பிசிசிஐ, புதியதாக A+ பிரிவு நடுவர்களை அறிமுக படுத்தியுள்ளது. அதர்க்கடுத்து, நடுவர்களை A,B,C என வகைப்படுத்தி அவர்களுக்கான சம்பளத்தையும் முறைப்படுத்தியுள்ளது.  இந்திய கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ, கிரிக்கெட் வீரர்களுக்கு முதன்மை பிரிவு A, முதன்மை முக்கிய பிரிவு A+ , B என வகைப்படுத்துவது போல நடுவர்களையும் வகை படுத்தியுள்ள்ளது. அதில் புதியதாக A+ நடிகர்கள் என புதிய பிரிவை ஆரம்பித்து உள்ளது. இந்த A+ பிரிவில் 9 நடுவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் சர்வதேச கிரிக்கெட் … Read more