இந்த ஆப்பிள் போனை ஹேக் செய்தால் 16 கோடி சன்மானம்.! அந்நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!

இந்த ஆப்பிள் போனை ஹேக் செய்தால் 16 கோடி சன்மானம்.! அந்நிறுவனம் அதிரடி அறிவிப்பு.!

ஐபோன் தனது புதிய மாடலில் புதிய பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதனை ஹேக் செய்தால் இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் வழங்கப்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

உலகின் மிக விலை உயர்ந்த பாதுகாப்பான, தரமான மொபைல் போன், என்றால் அது சந்தேகமே இல்லாமல் கூறலாம் ஆப்பிள் நிறுவனத்தின் போன் தான்.

இதன் ஓவ்வொரு மாடலும் ஒவ்வொரு மாடலும் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்க படுகிறது. அதில் தற்போது புதிய ஐ போன் மாடலுக்கு புதியதாக பாதுகாப்பு வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அது லாக்டவுன் மூடு. அது பெரிய பெரிய விஐபிக்களுகாக உருவாக்கப்பட்டுள்ளது. இதனை ஹேக் செய்து காட்டுபவர்களுக்கு இந்திய மதிப்பில் 16 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்து உள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *