பிரபாஸ் கொடுத்த விருந்து : ஆச்சர்யத்தில் நடிகை ??

பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு இந்தியாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்டார் பிரபாஸ். இவர் தற்போது சாஹோ என்ற படத்தில் நடித்துவருகிறார். தெலுங்கு, ஹிந்தியில் உருவாகிவரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வருகிறார். இவர் இரண்டு நாட்களுக்கும் முன்புதான் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். அவருக்கு பிரபாஸ் முதல் நாளே ஒரு பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். அதை பார்த்து ஆச்சர்யமான ஷ்ரத்தா கபூர் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

பிக் பாஸ்-ஐ பார்த்து மூணு கேள்வி நறுக்குனு கேக்கனும்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடர்ந்து சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கிறது. தற்போது இறுதிக்கட்ட போட்டிகள் கடுமையாக நடந்துவருகிறது. இந்நிலையில் தற்போது நடிகை ஸ்ரீபிரியா பிக்பாஸை நேரில் சந்தித்து 3 கேள்வி கேட்கவேண்டும் என கூறியுள்ளார். இதுவரை நடந்துள்ள நிகழ்வுகள் பற்றிய கேள்விகள் அது என மேலும் அவர் தெரிவித்துள்ளார். என்ன கேள்வி என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 12h sripriya   ✔@sripriya @vijaytelevision ஐயா Bigg Bossஉங்களை கொஞ்சம் நேர்ல பாத்து3கேள்வி கேக்கனும்….Taskukku readyaa bossu?  Follow sripriya  ✔@sripriya My … Read more

ஒரு நாளைக்கு நீங்கள் எத்தனை புஷ் அப் பயிற்சி செய்யலாம் என்று தெரியுமா?

புஷ் அப் உடற்பயிற்சி செய்வது மிகவும் ஆரோக்கியமானதாகும். இதனை செய்வதால் உடல் மிகவும் வலிமையாகிறது. தினசரி வேலைகளை செய்வதற்கு தேவையான சத்துக்கள் கிடைக்கின்றன. உடலை திடமாகவும், தொப்பை இல்லாமலும் வைத்துக்கொள்ள இந்த உடற்பயிற்சி உதவுகிறது. ஒருநாளைக்கு இத்தனை புஷ் அப் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இது ஒருவரின் உடல் வலிமை மற்றும் சக்தி சார்ந்தது. ஒரு ஆரோக்கியமான 25 வயது ஆண் 39 புஷ் செய்யலாம். அதே நபரால் தினசரி இதனை செய்யும் … Read more

மெர்சல் டீசர் ரீலீஸ் தேதி இவ்வளவு ஸ்பெஷலா

          விஜய்யின் வித்தியாசமாக மூன்று வேடத்தில் நடித்திருக்கும் படம் மெர்சல். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் பிரம்மாண்ட தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா படு பிரம்மாண்டமாக நடந்தது.  அடுத்து படக்குழுவினரிடம் இருந்து ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்ப்பது டீஸரை தான். ஆனால் படக்குழுவோ எப்போது டீஸர் என்ற விவரத்தை இன்னும் வெளியிடவில்லை. இந்த நிலையில் இப்பட இயக்குனர் அட்லீ பிறந்தநாள் வரும் செப்டம்பர் 21ம் தேதி. அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக மெர்சல் பட டீஸர் … Read more

கதாநாயகனை கலாய்த்த ரசிகர் : கதாநாயகன் பதிலடி

தமிழ் சினிமாவில் படங்களை நடிப்பது இப்போது மிகவும் சாதாரணமாகிவிட்டது. ஆனால் அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க தான் படக்குழு அதிகம் பாடுபடுகின்றனர். அந்த வகையில் தான் நடித்த கதாநாயகன் படத்தின் புரொமோஷனை நடிகர் விஷ்ணு மிகவும் கடினமாக செய்து வந்தார். இந்த நிலையில் ஒரு ரசிகர் டுவிட்டரில், புரொமோட் பண்றத விட்டுட்டு நல்ல படதுல நடிக்கலாம், இன்று நேற்று நாளை மாதிரி என விஷ்ணுவை கூறியிருந்தார். அதற்கு உடனே விஷ்ணு, படம் அவ்வளவு மோசமாக ஒன்றும் … Read more

பிக் பாஸ்-ஐ விட்டு விலகுகிறா சிநேகன்

BiggBoss நிகழ்ச்சி இப்போதெல்லாம் பார்ப்போருக்கே பயமாக இருக்கிறது. ஒவ்வொரு Taskகும் பயங்கரமாக இருக்கிறது. அதுவும் வீட்டில் முதல் நாளில் இருந்து இருப்பவர்கள் எல்லாம் எப்படி விளையாடுகிறார்கள் என்பது ரசிகர்களுக்கு பெரிய கேள்வியாக இருக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்து நான் கண்டிப்பாக ஜெயிப்பேன் என்று உறுதியாக இருந்து சினேகன் அண்மையில் நடந்த சில விஷயங்களால் 100 நாள் இருக்க வேண்டும் என்ற ஆசை போய்விட்டது என மனம் உடைந்து பிந்து மாதவியிடம் பேசுகிறார். இந்த புதிய புரொமோவை பார்க்கும் … Read more

ரகுல் ப்ரீத் சிங்-கிற்கு அடித்த யோகம் : பாலிவுட்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் ராகுல் ப்ரீத் சிங். இவர் தெலுங்கில் மகேஷ் பாபு, என்.டி.ஆர் என முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வருகின்றார். தமிழில் கூட கார்த்திக்கு ஜோடியாக தீரன் படத்தில் நடித்து வருகின்றார், இந்நிலையில் இவர் தற்போது பாலிவுட்டிலும் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆம், பாலிவுட் சினிமாவின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சித்தார்த்துடன் இவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார், அந்த படத்தின் படப்பிடிப்பு த்தள புகைப்படம் கூட வெளிவந்துள்ளது, இதோ…

புதிய வாகனம் வாங்க வேண்டும் என்றால் ஓட்டுனர் உரிமம் வேண்டும் உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் தடை ..!

ஓட்டுனர் உரிமம் இருந்தால் தான் வாகனம் வாங்க வேண்டும் என்று உத்தரவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. வாகனம் வாங்கும் பலர் ஓட்டுனரை அமர்த்தி கொள்கின்றனர். மேலும் அரசின் உத்தரவு நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதது என்று வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

குலசேகரபட்டினம் தசரா திருவிழா; 21-ஆம் தேதி தொடக்கம்..!

பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 21-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலை, இரவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

வாட்ஸ் அப்பில் புதிய அப்டேட்;வீடியோ காலிங் பேசிக்கொண்டே மெசேஜ் அனுப்பலாம்..!

வாட்ஸ்அப் அதன் வாடிக்கையாளர்களுக்கு புதிய அப்டேட்களை வழங்கியுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல்களில் இந்த வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். பிக்சர்-இன்-பிக்சர் வீடியோ காலிங் (PiP) என்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் வாடிக்கையாளர் வீடியோ கால் மேற்கொள்ளும் போதே மற்றவர்களுக்கு டெக்ஸ்ட் மெசேஜ் செய்யும் புதிய வசதியை வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போது வீடியோ கால் திரையை சிறிதாக்கி மற்றவர்களுக்கு மெசேஜ் செய்ய முடியும்.