குலசேகரபட்டினம் தசரா திருவிழா; 21-ஆம் தேதி தொடக்கம்..! Posted on September 14, 2017 by Dinasuvadu desk பிரசித்தி பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா வருகிற 21-ஆம் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து 12 நாள்கள் நடைபெறும் திருவிழா நாட்களில் தினமும் காலை, மதியம், மாலை, இரவில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். Dinasuvadu desk See Full Bio