வலிமை அப்டேட் கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு..! -போனிகபூர்.!

வலிமை அப்டேட் கேட்க ரசிகர்களுக்கு உரிமை உண்டு என தயாரிப்பாளர் போனிகபூர் தெரிவித்துள்ளார்.  நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித் – போனிகபூர்- ஹெச் வினோத் – யுவன் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை ஹூமா குரேசி நடித்துள்ளார். மேலும், புகழ், யோகி பாபு, கார்த்திகேயா, சுஜிதா போன்ற பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, இறுதிக்கட்ட பணிகள் மும்மரமாக நடைபெற்று … Read more

சிறுத்தையை சாதூரியமாக விரட்டியடித்த மூதாட்டி…! வைரலாகும் வீடியோ…! வீடியோ உள்ளே…!

சிறுத்தையை சாதூரியமாக விரட்டியடித்த மூதாட்டியின் வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில், மூதாட்டி ஒருவர் தனது வீட்டின் வெளியே திண்ணையில் முன்பு அமர்ந்து இருந்துள்ளார். அப்போது அவருக்குப் பின்னால் மறைந்திருந்த சிறுத்தை திடீரென மூதாட்டியை தாக்க முயன்றுள்ளது. இதனையடுத்து, கீழே விழுந்த மூதாட்டி தனது ஊன்றுகோலை பயன்படுத்தி இரண்டு முறை சிறுத்தை அடித்து விரட்ட முற்பட்டுள்ளார். இதனை எடுத்த மூதாட்டி ஊன்றுகோலை வைத்து சிறுத்தையை அடித்தபின் அப்பகுதியை விட்டு சிறுத்தை வெளியேறியது. மூதாட்டியின் அலறல் … Read more

“குற்றவாளிகள் பற்றிய தகவல்களை தெரிவிப்பவர்களுக்கு வெகுமதி”- டிஜிபி சைலேந்திர பாபு அதிரடி உத்தரவு.

தமிழகம் முழுவதும் ஆயுத தயாரிப்பை கண்காணிக்க டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு அவர்கள்,பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில்,தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை சம்வங்கள் தொடந்து அதிகரித்து வருவதை தடுக்க கடந்த சில நாட்களாக இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் முக்கியமான ஆபரேஷனை செய்துள்ளனர். அதாவது,டிஜிபி சைலேந்திர பாபு அவர்களின் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ரவுடிகளின் அராஜகத்தை ஒலிக்க கடந்த … Read more

அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் – சீமான்

நாம் தமிழர் என்பது ஒரு கட்சியின் பெயரல்ல, அது நமது இனத்தின் அடையாளம் என்று அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரை. உள்ளாட்சித் தேர்தல் மட்டுமின்றி அனைத்து தேர்தல்களிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம் என்றும் நாம் தமிழர் கட்சி மக்களுக்கானது எனவும் அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சி தேர்தல் 2021ல் போட்டியிடும் கள்ளக்குறிச்சி மாவட்ட வேட்பாளர்கள் அறிமுகப் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், தேர்தலில் வேட்பாளராக … Read more

“கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்” – ரூ.3.85 கோடி ஒதுக்கீடு – தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்திற்கு ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்து, தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த 2016-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் மறைந்த கருணாநிதி ஆட்சி காலத்தில் ‘வருமுன் காப்போம் திட்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க.,ஸ்டாலின் அவர்கள், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து சேலம் காமலாபுரம் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், வாழப்பாடி அரசு பள்ளியில் நடைபெற்ற விழாவில் ‘கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை’ தொடங்கி வைத்தார். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை … Read more

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தின் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வேலூர், திருப்பத்தூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தர்மபுரி, சேலம், நாமக்கல், கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் … Read more

#Breaking:கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் – இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்…!

கூடங்குளத்திலேயே அணுக்கழிவு மையம் அமைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 வது மற்றும் 4 வது அணு உலைகளின் கழிவுகளை சேமித்து வைக்க இந்திய அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.இந்த ஒப்புதல் 5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதற்கு,சுற்றச்சூழல் ஆர்வலர்கள்,அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதற்கிடையில்,முதல் இரண்டு அணு உலைகளின் கழிவுகளை எங்கே வைப்பது என்பது இன்னும் முடிவாகவில்லை என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

#BREAKING : ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுவிற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு!

ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுவிற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு. தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி மதுவிற்பனைக்கு தடை விதித்து மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. … Read more

ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள்..? தமிழக நிதியமைச்சரிடம் கேள்வி எழுப்பிய மத்திய தொழிற்படை போலீசார்…!

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என மத்திய தொழிற்படை போலீசார் கேட்டதால் பரபரப்பு. சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில், மத்திய தொழிற்படை போலீசார், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் ஏன் 2 லேப்டாப் கொண்டு செல்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ‘நான் மாநில நிதியமைச்சா், எனது அவசர தேவைக்காக எடுத்துச் செல்கிறேன்’ என விளக்கமளித்துள்ளார். இருப்பினும், அதை ஏற்றுக்கொள்ளாத பாதுகாப்பு … Read more

எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.., அறுவை சிகிச்சை போது அழுததற்காக பணம் வசூலித்த மருத்துவமனை ..!

அமெரிக்காவில் தனது அறுவை சிகிச்சையின் போது அழுததற்காக பணம் வசூலித்ததாக ஒரு பெண் கூறியுள்ளார். அறுவை சிகிச்சை சிறியதாக இருந்தாலும், பெரியதாக இருந்தாலும் நமக்கு முதலில் மனதில் தோன்றுவது பயம். அதுதான் மனிதனின் இயல்பு. அந்த பயத்தால் ஏற்படும்  மன அழுத்தத்தால் நாம் கண்களில் கண்ணீர் நம்மை அறியாமல் வரும், சிலர் சத்தமாக அழுவார்கள், சிலர் மனதில் வைத்து கொள்வார்கள். இந்த அனுபவம் அறுவைசிகிச்சைக்கு முன் கிட்டத்தட்ட அனைவருக்கும் நடந்து இருக்கும். அபப்டி, அமெரிக்காவில் கூட ஒரு … Read more