நடிகர் விக்ரம் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்.!

சென்னை பெசன்ட் நகரில் உள்ள சியான் விக்ரம் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மர்மநபர் கூறியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகளின் வீட்டில் அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் விடுவதும், அதன்பின் வதந்தி என்று கூறுவதும் வழக்கமாக நடைபெறுவது தான் .அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த், விஜய், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல நடிகர்களின் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு கடைசியில் அது வதந்தி என்று கூறப்பட்டது . அந்த வகையில் சென்னை பெசன்ட் … Read more

#BREAKING: சூரப்பா மீதான விசாரணைக்கு ஏன் தடை விதிக்க கூடாது..?

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை செய்ய உயர் கல்வித்துறை முதன்மைச் செயலர் வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதி கிருபாகரன் -புகழேந்தி அமர்விற்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகத்தில் உள்ள மற்ற பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மீது புகார்கள் வந்துள்ளது. அந்த துணைவேந்தர் மீது இதுவரை அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த துணைவேந்தரின் மீது பெறப்பட்ட புகாரின் அடைப்படையில் ஒரு நீதிபதி … Read more

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 440 குறைவு..!

இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.440 குறைந்து 36,152 க்கு விற்பனை. மேலும் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,519க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக பெண்கள் தங்களது பணத்தை அதிகமாக முதலீடு செய்வது தங்கம் வாங்குவதில் தான். தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் குறைந்து மற்றும் அதிகரித்துதான் வருகிறது. அந்த வகையில் இன்று … Read more

எப்படி நான் நாமினேட் ஆவல.! குழப்பத்தில் ரியோ.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷனில் ரியோ பெயர் இல்லாத காரணத்தால் நான் எப்படி நாமினேட் ஆகவில்லை என்று சற்று குழப்பத்தில் மற்றவர்களிடம் கேள்வி கேட்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது 56 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.ஒவ்வொரு வாரமும் திங்களன்று நாமினேஷன் படலம் நடைபெறுவது வழக்கம்.அந்த வகையில் இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பர்ஸ்ட் புரோமோவில், பல்வேறு காரணங்களை கூறி சனம் ,ஆரி,ரம்யா மற்றும் ஷிவானி,ஆஜீத் மற்றும் அனிதா ஆகியோரை நாமினேட் செய்துள்ளனர். இதில் அர்ச்சனா குரூப்பில் இருந்து … Read more

கொரோனாவால் பாஜக எம்.எல்.ஏ கிரண் மகேஸ்வரி காலமானார்..!

ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியை சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ கிரண் மகேஸ்வரி குருகிராமில் உள்ள மேதாந்தா மருத்துவமனையில் காலமானார். சில நாட்களுக்கு முன்பு அவருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதிசெய்யப்பட்டது. அதன் பிறகு அவர் சிகிச்சைக்காக கிரண் மகேஸ்வரி மெதந்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 2013-ஆம் ஆண்டு ராஜஸ்தானின் ராஜ்சமந்த் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆனார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கடந்த 2000-ம் ஆண்டு கிரண் மகேஸ்வரி ராஜஸ்தான் மகளிர் … Read more

#BREAKING: நாளை செய்தியாளர்களை சந்திக்கும் கமல்ஹாசன்..!

நடிகர் ரஜினிகாந்த் இன்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் நீதி மய்யம் தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், நாளை மக்கள் நீதி மய்யம் கட்சி தலைமை அலுவலகத்தில் காலை 11 மணி அளவில் தலைவர் கமலஹாசன்  பத்திரிகையாளர்களை சந்திக்கயுள்ளார். இந்த நிகழ்வுக்கு தமிழ் மற்றும் தேசிய ஊடகங்களின் செய்தியாளர்கள் அன்புடன் வரவேற்கிறோம். வருகை தரும் அனைவரும் கொரோனா விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென்றும், அதை நிறைவேற்ற செய்தியாளர்கள் ஒத்துழைக்கும் படியும் … Read more

ஊட்டச்சத்து நிறைந்த சிக்கன் கார்ன் சூப்.! செய்முறை என்ன.?

மாலையில் சிக்கன் கார்ன் சூப் சாப்பிடுவதை விரும்புகிறீர்களா…? ஒரு கார்ன் சூப் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். குளிர்காலத்தில், சூடான ஆரோக்கியமான கார்ன் சூப் ஒரு கிண்ணத்தில்…ஊட்டச்சத்துக்கள் நிறைந்த முறுமுறுப்பான காய்கறிகள் மற்றும் இறைச்சி கூட நிரம்பிய எலுமிச்சை, தக்காளி, இஞ்சி, பூண்டு போன்ற பொருட்களுடன் தயாரிக்கப்படுவதால் அவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோய்களைத் தடுக்க உதவுகின்றன. சிக்கன் கார்ன் சூப் சாப்பிடுவதை நீங்கள் ரசிக்கிறீர்களா இது, இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. எனவே, இந்த கலவையை … Read more

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டிய பஜாஜ் செட்டாக்!

பஜாஜ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான செட்டாக், இந்திய சந்தை விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. பஜாஜ் நிறுவனம், இந்தாண்டு தொடக்கத்தில் தனது புதிய “செட்டாக்” என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியது. மேலும் இது, பஜாஜ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராகும். இந்த “செட்டாக்” ரக ஸ்கூட்டர்கள், புனே மற்றும் பெங்களூர் நகரங்களில் மட்டும் விற்பனை செய்து வருகிறது. இந்த செட்டாக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், அர்பேன் மற்றும் பிரீமியம் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனை … Read more

விவசாயிகளின் போராட்டத்தை மதித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – கட்சித் தலைவர்கள் அறிக்கை

விவசாயிகளின் ஜனநாயகரீதியான போராட்டத்தை பிரதமர் மோடி மதித்து – நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, வேளாண் சட்டங்கள் திரும்பப்பெறப்படும் என அறிவிக்க வேண்டும் என்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,இந்தியா முழுவதிலுமிருந்து ஐந்நூறுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சங்கத்தினர் பிரமாண்டமாகத் திரண்டு, நாட்டின் அறுபத்து இரண்டு கோடி விவசாயிகளின் சார்பில், பல லட்சம் விவசாயப் பெருமக்கள் கடந்த நான்கு நாட்களாக டெல்லி மாநகரத்தை ஜனநாயக வழிமுறைகளையொட்டி முற்றுகையிட்டு, மத்திய பா.ஜ.க. … Read more

பெண்களே…! 5 நாட்களில் கண் கருவளையத்தை போக்கலாம்.!

இருண்ட வட்டங்களுக்கான வீட்டு வைத்தியம் கண் கருவளையத்தில்  இருந்து அரைத்த உருளைக்கிழங்கு வரை, இது உங்களுக்கு மிகவும் பலசாக இருக்கும் ஆனால் இது கண் கீழ் கருவளையங்களில் இருந்து விடுபட உதவுகிறது. கீழே கருவளையங்களை எதிர்த்துப் போராடி மறைக்க உதவும் சில எளிமையான நேச்சுரல் கண் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைத் தவிர, போதுமான தூக்கம் மற்றும் போதுமான நீரையும் குடிக்க வேண்டும் மேலும் இது பெண்களுக்கு மட்டும் இல்லை ஆண்களுக்கும் பொருந்தும். வெள்ளரி & உருளைக் கிழங்கு: … Read more