நெல்லை மேயர் கொலை சம்பவம் முதல் குற்றவாளி கைது வரை – காவல்துறையின் எப்படி செயல்பட்டது!

திருநெல்வேலி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் வீட்டு பணிப்பெண் மாரியம்மாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக பிரமுகரின் மகன் கார்த்திகேயன் குற்றவாளியாக கண்டறியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றவாளியை காவல்துறை எப்படி கைது செய்தது என்று பார்க்கலாம். நெல்லை மாநகர திமுக வில் கடந்த 1990 ஆண்டு வரை பிரபலமாக இருந்த பெண்மணி சீனியம்மாள். திமுகவின் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்த இவர், தற்போது திமுக ஆதி திராவிட அணியின் … Read more

இது என்னடா புது ஸ்டில்லு! நடிகை ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் தடையற தக்க படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது வித்தியாசமான ஸ்டில்லில் எடுத்த லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   View this post on Instagram   When your … Read more

பாஜக ஆளும் மாநிலங்களில் மதவெறி அரசியலை மக்கள் மீது தூண்டிவிடுகின்றனர்-டி.ராஜா

இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல உள்ளேன். எனக்கு வந்த தகவல் படி வேலூர் தேர்தலில் மதசார்பற்ற கட்சி வெற்றி பெறும் என்ற கருத்து வருகிறது. தேர்தல் சுதந்திரமாக நடைபெற வேண்டும். அதேபோல் தேர்தல் ஆணையமும் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு நடுநிலையான முறையில் செய்லபட வேண்டும். ஆனால் சமீப காலமாக தேர்தல் ஆணையம் அவ்வாறாக செய்லபடவில்லை. பிரதமரும் நிதியமைச்சரும் சேர்ந்து கார்ப்பரேட் பயனடையும் வகையில் … Read more

புரூஸ்லீயை இழிவுபடுத்தியதா முக்கிய ஹாலிவுட் திரைப்படம்?!அவரது மகள் புகார்!

ஹாலிவுட்டில் அண்மையில் ரிலீசாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ஒன்ஸ் அப் ஆன் எ டைம். இந்த படத்தில் டைட்டானிக் ஹீரோ லியாண்டர் டிகாப்ரியோ முன்னனி வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்தில்  ஹாலிவுட்டில் நடைபெற்ற பல நிகழ்வுகளை வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு காட்சியில், ஹாலிவுட் ஹீரோ புருஸ்லீ டிவி சீரியலில் நடிக்கையில் பிரட் பிட் அவர்களுக்கும், புரூஸ்லீக்கும் சண்டை நடைபெறும் அதில் புரூஸ்லீயை தவறாக சித்தரித்துள்ளதாகவும், அவரின் புகழை குப்பையில் எறிவது போல இந்த காட்சி உள்ளதென … Read more

சிறைக்கைதிகள் மோதல்: 57 பேர் பலி !16 பேர் தலை வெட்டப்பட்டது !

பிரேசிலில் வடக்குப் பகுதியில் அல்தாமிரா நகரம் உள்ளது. அங்கு உள்ள ஒரு சிறையில் கட்டுமான பணி நடந்து வருவதால் லாரிகளில் கண்டெய்னர்களை கொண்டு செய்யப்பட்ட சிறையில் கைதிகளை தற்காலிகமாக அடைத்து வைத்துள்ளனர். அந்த சிறையில் பயங்கரமான ரவுடிகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை  இரு கோஷ்டி கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கோஷ்டி கைதிகள்  அடுத்து கோஷ்டி கைதிகள் அடைக்கப்பட்டிருந்த கண்டெய்னருக்கு  தீ வைத்தனர். இதனால் அப்பகுதியில் போலீஸ் செல்ல முடியாத சூழ்நிலை … Read more

இவங்கல்லாம் ஜெயிக்கவே கூடாது! இவங்க மட்டும் தான் ஜெயிக்கணும்! மீராமீதுன் அதிரடி!

உலகநாயகன் கமலஹாசன் வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 12 பிரபலங்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர். இந்நிலையில் மீராமீதுன் இந்நிகழ்ச்சியில் இருந்து நான்காவது நபராக எலிமினேட் செய்யப்பட்டார். வெளியில் வந்த மீராமீதுன் கூறியுள்ளதாவது, சேரன் என்னை தவறாக தொட்டார் எனக் கூறவில்லை. அவர் அப்படி நடந்து கொண்டது … Read more

7 வயது சிறுவனுக்கு 526 பற்கள் இருந்துள்ளது …என்ன நம்ப முடியலயா !

சென்னையை சேர்த்த 7 வயது சிறுவன் ஒருவருக்கு 526 பற்கள் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருபவர் பிரபுதாஸ். இவரது 7 வயது மகன் ரவீந்திரநாத். ரவீந்திரநாத்துக்கு சிறு வயது முதலே வலது கன்னம் சற்று வீக்கமாக இருந்து வந்துள்ளது. 3 வயது இருக்கும் போது சென்னை அரசு மருத்துவமனையில் காட்டியுள்ளார். அப்போது வலி நிவாரிணி மாத்திரை  அனுப்பியுள்ளனர். இந்நிலையில், 7 வயதாகும் போது வலி அதிகமாக இருந்ததால் சென்னை சவிதா … Read more

பாகிஸ்தானில் பரிதாபம் : விமானி உட்பட 17 பேர் பலி !

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இராணுவ  தலைமையகம் உள்ளது. அதன் அருகே நேற்று முன்தினம்  காலை சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது திடீரென மொராகலூ கிராமத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் அந்த சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இரண்டு விமானிகள் , 3 ராணுவ வீரர்கள் என  17 பேர் இறந்தனர். மேலும் 6 வீடுகள் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் காயமடைந்த 12 பேரும் அருகில் உள்ள … Read more

இறுதி கட்டத்தை எட்டியுள்ள பிகில் திரைப்படம்!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவின்  பிரபலமான நடிகர். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான சர்கார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவர் பல வெற்றி படங்களில் நடித்து, தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இப்படத்தின் சிங்கப்பெண்ணே பாடல் வெளியாகி … Read more

நாடகம் பார்க்க சென்றதால் குழந்தையை சீரழித்ததை உணராத தாய்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர் வசித்து வந்துள்ளார்.அவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. அந்த கிராமத்தில் மழை பெய்வதற்காக அர்ஜுனன் தவசு என்ற நாடகம் 3 நாட்கள் பிரம்மாணடமாக நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் அந்த பெண் இரண்டு நாட்கள் அந்த நாடகத்தை பார்த்துள்ளார். பின்னர் மூன்றாவது நாள் அந்த நாடகத்தை பார்க்க தூங்கிக்கொண்டிருந்த அந்த 7 வயது சிறுமியை வாசலில் படுக்க வைத்துவிட்டு நாடகம் பார்க்க … Read more