தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு

தமிழகத்தில் பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி,  நுகர்பொருள் விநியோக ஆணையராக இருந்த மதுமதி சமூக நலத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் . ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனர் கண்ணன் நுகர்பொருள் விநியோக ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் அருங்காட்சியக இயக்குநராக இருந்த கவிதா ராமு, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ப்பு திட்ட இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை செயலாளராக இருந்த ஆபிரகாம், சமூக நலத்துறை ஆணையராக … Read more

இனி இந்த கோவிலில் வெற்றிலை, பாக்கு ,புகையிலை போடுபவர்களுக்கு அனுமதி கிடையாது!

ஒரிசாவில் உள்ள பூரி ஜெகந்நாதர் கோவில் உலகப்புகழ் பெற்றது. இக்கோவில் இரண்டாம் நூற்றாண்டைச் சார்ந்தது. இக்கோயிலில் நடக்கும் தேரோட்டத்தை காண பல்வேறு இடங்களில் இருந்து பல லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இப்படி  புகழ் வாய்ந்த இக்கோயிலில் உள்ள சுவர்களில் ஆங்காங்கே வெற்றிலைச எச்சில் காணப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் ஒடிசாவில் உள்ள மக்கள் அதிகமாக வெற்றிலை , புகையிலை , பாக்கு மெல்லும் பழக்கம் உள்ளவர்கள். அவர்கள் கோவில் சுவர் என்று கூட பார்க்காமல் எச்சில் … Read more

முன்னணி ஹீரோ அந்தஸ்தை பெற்றுள்ள பிரபல நடிகர்!

நடிகர் சந்தானம் பிரபலமான நகைசுவை நடிகராவார். இவர் மன்மதன் என்ற திரைப்படத்தில் நகைசுவை நடிகராக அறிமுகமாகி, தொடர்ந்து வெற்றி படங்களில் நடித்து வருகிறார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள A1 திரைப்படம் ரிலீசாகி தமிழகத்தில் மூன்று நாட்களில் 8 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற இப்படம், சந்தானம் நடிப்பில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படம் என்ற … Read more

ஜெய் ஸ்ரீராம் கூற மறுத்ததால் சிறுவன் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம்!கொலையை மறுக்கும் காவல்துறை அதிகாரி!

2014-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுவதை தொடர்ந்து இஸ்லாமிய மக்கள் மீது ஜெய் ஸ்ரீராம் சொல்லச் சொல்லி தாக்குதல் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக பல பிரமுகர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.இந்நிலையில் தற்போது உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சண்டாவுளி மாவட்டத்தில் முகமது காலித் என்ற 15 வயது சிறுவன் தீக்காயங்களுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் அந்த சிறுவன் இறப்பதற்கு முன்பு நான்கு நபர்கள் … Read more

மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய சூப்பர் டிப்ஸ்!

இன்றைய இளம் தலைமுறையினர் அதிகமாக தங்களது சரும அழகை மேம்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அவர்கள் இயற்கையான வழிமுறைகளை பின்பற்றாமல், செயற்கையான வழிமுறைகளை தான் பின்பற்றுகின்றனர். இதனால் பல பக்க விளைவுகள் தான் ஏற்படுகிறது. தற்போது இந்த பதிவில், இயற்கையான முறையில் மூக்கில் உள்ள வெண்புள்ளிகள் மறைய என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பார்ப்போம். தேவையானவை தயிர் ஓட்ஸ் செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில், ஓட்ஸ் மற்றும் தயிரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள … Read more

வேலூரில் தேர்தல் ரத்தானதற்கு திமுகவே காரணம்-பிரேமலதா

வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 ம் தேதி தேர்தல்  நடைபெறுகிறது.அதிமுக கூட்டணி  சார்பில் புதிய நீதிக்கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார்.இவரை ஆதரித்து அதிமுக  அமைச்சர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தனர். அதிமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் புதிய நீதிக்கட்சித் தலைவர் சண்முகத்தை ஆதரித்து வேலூர் வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டார்.அப்பொழுது அவர் கூறுகையில்,வேலூரில் தேர்தல் ரத்தானதற்கு திமுகவே காரணம் . திமுகவின் பொய்யான வாக்குறுதிகளை மக்கள் நம்பவேண்டாம் … Read more