பாகிஸ்தான் காவல்நிலையத்தில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல்.! 10 பேர் பலி..!
பாகிஸ்தானில் வருகிற 8 ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அங்குள்ள அரசியல் கட்சியினர் பலரும் பிரச்சாரத்தில் முழு ஈடு பாடுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் திங்கள் கிழமையான இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கரவாதிகள் கடும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்திய ராணுவ வீரர்கள் மே 10ம் தேதிக்குள் வெளியேறுவார்கள் – மாலத்தீவு அதிபர் வடக்கு பாகிஸ்தானில் அமைந்துள்ள ஒரு காவல் நிலையம் மீது பயங்கரவாதிகள் திடிரென தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் கடுமையான … Read more