சோபியானில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை..!

நாடிகம் கிராமத்தில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள நாடிகம் கிராமத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஷோபியான் நாடிகம் பகுதியில் நடைபெற்று வரும்  துப்பாக்கிச் சண்டையில்   போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர்  ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.