சோபியானில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொலை..!

நாடிகம் கிராமத்தில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தெற்கு காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் உள்ள நாடிகம் கிராமத்தில் இன்று பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். ஷோபியான் நாடிகம் பகுதியில் நடைபெற்று வரும்  துப்பாக்கிச் சண்டையில்   போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர்  ஈடுபட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். #ShopianEncounterUpdate: 01 #terrorist killed. #Operation going on. Further details shall follow. @JmuKmrPolice https://t.co/jtAtOPyQl7 … Read more

“தீவிரவாதியைத் தேடுவது போல்,முன்னாள் அமைச்சரை திமுக அரசு கையாள்கிறது” – ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு!

தீவிரவாதியைத் தேடுவது போல முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை தமிழக அரசு கையாள்கிறது என்றும்,இது திமுக அரசின் காழ்ப்புணர்ச்சி செயல் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜி,ஆவின் நிறுவனத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.3 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக புகார் எழுந்தது.ரவீந்திரன், விஜய் நல்லதம்பி என்பவர்கள் அளித்த புகாரில் ராஜேந்திர பாலாஜி மீது இரு வழக்குகள் பதியப்பட்டது. … Read more

பாஜக பிரபலத்திற்கு கொலை மிரட்டல் விடுத்த தீவிரவாதிகள்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீருக்கு தீவிரவாதிகள் கொலை மிரட்டல். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடதுகை பேட்ஸ்மேனும், பாஜக கட்சியின் மக்களவை எம்.பி-யுமான கௌதம் கம்பீர் அவர்கள் இன்று டெல்லி போலீசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் தனக்கு ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பினருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அந்த அமைப்பு இ-மெயில் மூலம் தனக்கு மிரட்டல் அனுப்பியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரை அடுத்து கௌதம் கம்பீரின் … Read more

ஸ்ரீநகர் துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை..!

ஸ்ரீநகரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் மேலும் ஒரு தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் நேற்று பாதுகாப்பு போலீசார் நடத்திய என்கவுண்டரில் லக்ஷர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்துடன் தொடர்புடைய இரண்டு முக்கியமான தீவிரவாதிகள் கொலை செய்யப்பட்டுள்ளனர். 2 தீவிரவாதிகளும் லக்ஷர் இ தொய்பா இயக்கத்தின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் அலூச்சி பாக் எனும் இடத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் … Read more

#தீவிரவாதிகளின் சொத்துக்கள் முடக்கம்! NIA அதிரடி!

யூனியன் பிரதேசமான காஷ்மீரில் தீவிரவாதிகளின் சொத்துக்களை தேசிய புலனாய்வு முகமை அதிரடியாக முடக்கியுள்ளது  தெற்கு காஷ்மீரில் கடந்த 2017ம் ஆண்டு மத்திய ரிசர்வ் போலீஸ் படையினான சி.ஆர்.பி.எப்  முகாம் மீது தாக்குதல் நடத்தியதாக ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இர்சத் அகமது ரேசி என்கிற பயங்கரவாதி  கைது செய்யப்பட்டார். இந்த பயங்கரவாதியின் தந்தைக்கு சொந்தமாக புலவாமா மாவட்டம் கல்கபோராவில் உள்ள ரத்னிபோரா பகுதியில்  வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை பயங்கரவாத செயல்பாடுகளுக்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தது … Read more

#ஐ.நா அதிரடி- உலக பயங்கரவாதி டிடிபி தலைவன்!

பாகிஸ்தான்  தலிபான் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பின் தலைவன் நூர் வாலி மெஹ்சுத்தை உலகளவில் பயங்கரவாதியாக ஐ.நா அதிரடியாக அறிவித்துள்ளது. அல்கொய்தா உடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதியளித்தல், சதித்திட்டம் தீட்டுதல் போன்ற செயல்பாடுகளில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்கிற பயங்கரவாத கொடூர அமைப்புடன் ஈடுபட்டு உள்ளதாக ஐ.நா பாதுகாப்புக் குழு குற்றம் சாட்டி உள்ளது. இந்த அமைப்புக்கு தடை விதித்தது உடன் அதன் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலக  பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. ஜ.நா அறிவித்துள்ளதால் இனி … Read more

பயங்கரவாதி சயீத் பாகிஸ்தானில் கைது!!

பயங்கரவாதி என அமெரிக்காவால் கூறப்படும் சயீத், லக்ஷர் ஈ தொய்பா என்ற தீவிரவாத அமைப்பின் நிறுவனர் ஆவார். மும்பையில் 160 பேரை பலிவாங்கிய துப்பாக்கிச்சுடு தாக்குதலுக்கு அந்த தீவிரவாத அமைப்புதான் காரணம் என இந்தியாவும், அமெரிக்காவும் குற்றஞ்சாட்டுகின்றன. ஆனால் இதில் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என சயீத் மறுத்து வருகிறார். மேலும், தங்களின் 300 மத நிறுவனங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், வெளியீட்டு நிறுவனம் மற்றும் அவசர ஊர்தி சேவைகளுக்கு தீவிரவாத அமைப்புடன் எந்தவித தொடர்பும் இல்லை … Read more