மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு பின்னடைவு !அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசல் விலகல்

உலகக் கோப்பை தொடரில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளார். இங்கிலாந்தில் உலக கோப்பை தொடர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மேற்கு இந்திய தீவுகள் அணியின் முக்கிய வீரரான ஆண்ட்ரே ரசல் விலகியுள்ளார்.இது தொடர்பாக மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், காயம் காரணமாக எஞ்சியுள்ள போட்டிகளில் ரசல் பங்கேற்கமாட்டார் .இடது முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ரசல் விலகியுள்ளார். ஆண்ட்ரே ரசலுக்கு பதிலாக சுனில் அம்ப்ரிஸ் மேற்கிந்திய தீவுகள் … Read more

கணினி கோளாறு : மறுதேர்வு ஜூன் 27ஆம் தேதி நடைபெறும்-ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடைபெற்றது . ஆனால் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வின்போது மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்தனர். இதனால் கணினி வழி தேர்வில் குளறுபடி ஏற்பட்ட இடங்களில் வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும். தொழில்நுட்பக் கோளாறால் தேர்வை முழுமையாக நிறைவு செய்யாதவர்களுக்கு வேறு ஒரு நாளில் தேர்வு  நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர்  … Read more

இறந்து ஒரு மணி நேரம் ஆகியும் உயிரோடிருப்பது போன்று அமர்ந்திருந்த மாணவி!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சூரியகோடு பகுதியில் மார்த்தாண்டம் அருகே உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ரெமி பிராங்க்ளின்.அந்த பள்ளி மிகவும் அனைவரும் கண்டிப்பாக நடந்து கொள்வார்களாம். ஒரு நாள் கணக்கு வகுப்பு நடந்திருக்கிறது.அப்போது ஆசிரியர் கரும்பலகையில் ஒரு கணக்கை எழுதி அந்த மாணவியிடம் கணக்கை பூர்த்தி செய் என்று கூறியுள்ளார்.அந்த கணக்கிற்கு சரியான பதிலை பூர்த்தி செய்யாததால் அந்த ஆசிரியர் மற்ற மாணவர்களின் முன்னால் அந்த மாணவி ரெமியை அவதூராக பேசியுள்ளார். ஆனால் … Read more

கொதித்த சமூக வலைத்தளவாசிகள்!ட்ரெண்டாகும் #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள்!உள்ளங்களை கவர்ந்த கருத்து நாயகன் விவேக்

ட்விட்டரில்  #தமிழ்நாட்டுவேசிஊடகங்கள்  என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. தமிழர்களை பொருத்தவரை ஒரு விஷயத்தை ட்ரெண்டாக்குவதில் வல்லமை படைத்தவர்கள் ஆவார்கள்.அந்த வகையில் தமிழக மக்கள் உச்சத்தில் உள்ளவர்கள் முதல் சாதாரனமானவர்கள் வரை அனைவரையும் சமூக வலைத்தளமான ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து விடுவார்கள். சமீப காலமாக ட்விட்டரில் பல ஹாஸ்டேக்குகளை  ட்ரெண்ட் செய்து வருகின்றனர் சமூக வலைத்தளவாசிகள். இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலுக்கு  ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் அளித்ததற்கு சமூக வலைத்தளமான ட்விட்டரில் கடும் எதிர்ப்பு … Read more

ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் முறைக்கேடா ?ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம்

முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான ஆன்லைன் தேர்வில் எந்தவித முறைகேடும் நடைபெறவில்லை என்று ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் நேற்று நடைபெற்றது . ஆனால் நேற்று ஆசிரியர் தகுதி தேர்வின்போது மென்பொருள் கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்தனர். இதனால் கணினி வழி தேர்வில் குளறுபடி ஏற்பட்ட இடங்களில் வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும். தொழில்நுட்பக் கோளாறால் … Read more

அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும்-காங்கிரஸ் எம்.பி வலியுறுத்தல்

அபிநந்தன் மீசையை மீசையை ‘தேசிய மீசை’யாக அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி காஷீமீர் புல்வாமா பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை அடுத்து இந்திய ராணுவம் விமானப்படையின் மூலம் பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலின் போது, இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன், பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கி கொண்டார். பிறகு இவரை 58 மணிநேரம் கழித்து பாகிஸ்தான் … Read more

பாஜகவில் இணைந்தார் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர்

பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். தமிழகத்தை சேர்ந்த ஜெய்ஷங்கர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டார்.இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர், பாஜக செயல் தலைவர் ஜே.பி.நட்டா தலைமையில் முறைப்படி அக்கட்சியில் இணைந்தார்.

biggboss 3 : பிக்பாஸ் இல்லத்தில் தண்ணீருக்கு மீட்டாரா?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நேற்று துவங்கியுள்ளது. இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டில் தண்ணீருக்கும், எரிவாயுவிற்கும் மீட்டர் பொறுத்தப்பட்டுள்ளதாக விஜய் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. #பிக்பாஸ் இல்லத்தில் தண்ணீருக்கும் எரிவாயுவிற்கும் மீட்டர் பொருத்தப்பட்டுள்ளது.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTV #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/5tD1s5Dk6W — Vijay Television … Read more

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜூலை 31ந் தேதி வரை நடைபெறுகிறது -அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முடிவு

ஜூலை 31 ஆம் தேதி வரை தமிழக  சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறுகிறது. தலைமை செயலகத்தில் சபாநாயகர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அலுவல் ஆய்வுக்கூட்டத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எதிர்க்கட்சி துணை தலைவர் துரைமுருகன், திமுக கொறடா சக்கரபாணி பங்கேற்றனர்.  சட்டமன்ற காங்கிரஸ்  தலைவர் ராமசாமி, விஜயதாரணி, ஐயூஎம்எல் எம்எல்ஏ அபுபக்கர் ஆகியோரும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஜூலை 31 ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.வருகின்ற  … Read more

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ரஞ்சித் : ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவு

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இயக்குனர் பா.ரஞ்சித் அவர்கள், ராஜராஜ சோழன் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து இவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதனால் ரஞ்சித் சர்ச்சை பேச்சு விவகாரத்தில், உயர்நீதிமன்ற கிளையில், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை,பா.ரஞ்சித்தை கைது செய்ய விதிக்கப்பட்டிருந்த தடையை மேலும் நீட்டிக்க மறுப்பு தெரிவித்தது. இந்த நிலையில் இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் பேச்சுரிமை என்றாலும் அதற்கு … Read more