ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள்!

ஜனவரி 2018க்குள் நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் துவக்கி வைக்கப்படும். இந்தாண்டு நடைபெறும் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கான 502 புதிய தேர்வு மையங்கள் துவங்கப்படுவதுடன், மாணவர்களின் நலன் கருதி 10கி.மீ., தொலைவிற்கு ஒரு தேர்வு மையம் அமைக்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார்… திருநாவுக்கரசர் பளார் …

மோடி செல்வாக்கு குறைந்துள்ளதையே குஜராத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன சொந்த மாநிலத்திலேயே பிரதமர் நரேந்திர மோடி பலத்தை இழந்துள்ளார் அதிகாரம், பணபலத்தை காட்டியும் குஜராத்தில் குறைந்த இடங்களையே பாஜக பெற்றுள்ளது – திருநாவுக்கரசர்….

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர்ராவின் பேத்தி திருமணத்தின் திருமண செலவு சுமார் ₹100 கோடி!

தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவின் பேத்தி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது.இந்த திருமணத்தின்  பொது மணமக்கள் அணிந்திந்திருந்த தங்க, வைர நகைகளின் மதிப்பு ₹ 70கோடி எனவும்,அவரது பேத்தியின் மொத்த திருமண செலவு சுமார் ₹100 கோடிக்கு மேல் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.   மகாராஷ்டிராவின் ஆளுநரானா இவர்,தமிழகத்தின் ஆளுநர் ரோசையாவின் பதவிக்கு பிறகு பொறுப்பு ஆளுநராக இருந்தவர்.இவர் இந்தியாவை ஆளும் பாஜகவை சார்ந்தவர் ஆவர்.தமிழக முன்னால் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு காரணமானவர் ஆவர்.இவரது … Read more

குஜராத் முதலமைச்சர் பின்னடைவு ! பாஜக கடும் வீழ்ச்சி ….

குஜராத்தில் முதலமைச்சர் விஜய் ருபானி 800 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார். குஜராத்தில் துணை முதலமைச்சர் நிதின் படேல் 500 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை. குஜராத்தில் பாஜக பின்தங்கியதையடுத்து பங்கு சந்தைகளில் கடும் சரிவு. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் …Dinasuvadu .com

குஜராத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி!

குஜராத்தில் மொத்த தொகுதி- 182 முன்னணி நிலவரம்: பாஜக -81, காங்கிரஸ் -74, மற்றவை-4 , ஹிமாச்சல் மொத்த தொகுதி- 68 முன்னணி நிலவரம் பாஜக -21 காங்கிரஸ்-11, மற்றவை-2

அடுத்த ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க முடிவு!

அடுத்த கல்வி ஆண்டு முதல் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இடங்களின் எண்ணிக்கையைக் குறைக்க AICTE என்ற அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் முடிவு செய்துள்ளது. பொறியியல் கல்லூரிகளுக்கான அனுமதி கையேட்டை ஏஐசிடிஇ (AICTE) வெளியிட்டுள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில், சராசரியாக 30 சதவீதத்திற்கும் குறைவான மாணவர் சேர்க்கையைக் கொண்ட பொறியியல் பாடப் பிரிவுகளுக்கான அனுமதி இடங்கள் பாதியாக குறைக்கப்படும் என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் தலைவர் அனில் சகஸ்ர புத்தே தெரிவித்துள்ளார். … Read more

ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது!

ஆர்.கே.நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார் கார் கண்ணாடியை உடைத்ததாக, டி.டி.வி. தினகரன் ஆதரவாளர்கள் 3 பேர் கைது.

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்!

தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும்; பணம் கொடுப்பவர், வாங்குபவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற நிலை வந்தால் தீர்வு கிடைக்கும்: பொன்.ராதாகிருஷ்ணன்

பிரமோஸ் ஏவுகணை இணைக்கும் பணிகள் தொடங்கியது!

பிரமோஸ் ஏவுகணைகளை, சுகோய் போர் விமானங்களுடன் இணைக்கும் பணிகள் தொடங்கி விட்டதாக, விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மணிக்கு 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் என்ற வேகத்தில் சென்று இலக்கை தாக்கும் பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை, அண்மையில் சுகோய் போர் விமானம் மூலம் சோதனை செய்யப்பட்டது. இந்தச் சோதனை வெற்றி பெற்றதை தொடர்ந்து, 40 சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணையை பொருத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன. ஹிந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தில் இதற்கான பணிகள் … Read more