விஜய் மல்லையா,நீரவ் மோடி,மெகுல் ஆகியோரின் ரூ.19,000 கோடி சொத்துக்கள் பறிமுதல் – மத்திய அரசு!

விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் ரூ.19,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப்,எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்களான விஜய் மல்லையா,நிரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரை எப்படியாவது இந்தியா அழைத்து வர வேண்டும் என வங்கிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 19,000 கோடி ரூபாய் சொத்துக்கள்: இந்நிலையில்,விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடி ரூ.9,371.17 கோடி சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்..!

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து ரூ.9,371.17 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி விஜய் மல்லையா கடனை செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை  நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இவரைப்போலவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி செய்துவிட்டு குஜராத் வைர … Read more

எனது கடனை முழுமையாக திருப்பி செலுத்த நான் தயார்! விஜய் மல்லையா அதிரடிட்வீட்!

இந்திய வங்கிகளில் சுமார் 7 ஆயிரம் கோடி கடன் பெற்று இந்தியாவில் இருந்து இங்கிலாந்திற்கு தப்பி சென்றுவிட்டார். இது தொடர்பாக சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடுப்பு பிரிவு நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. மேலும் இங்கிலாந்தில் இருந்து விஜய் மல்லையாவை இந்தியாவிற்கு நாடு கடத்த இங்கிலாந்திலும் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் விஜய் மல்லையா தனது டிவிட்டர் பக்கத்தில்  தொழிலில் தோல்வி அடைந்தவர்களை குறைத்து மதிப்பிட வேண்டாம். பண மோசடி விவகாரத்தில் கவுரவமாக வெளியேறவோ அல்லது சிக்கல்களை … Read more

மேற்கொண்டு சொத்துக்களை முடக்கக்கூடாது!விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை

இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு. இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா,  தற்போது இங்கிலாந்தில் இருந்து வருகிறார். இங்கிலாந்தில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.  கடந்த மாதம் ஜூலை 29-ஆம் தேதி விஜய் மல்லையா சார்பில் உச்சநீதிமன்றத்தில் தனது சொத்துக்களை முடக்கியதற்கு எதிராகவும்,கிங் ஃ பிஷர் நிறுவன சொத்துக்களை தவிர, … Read more

வேறு சொத்துக்களை பறிக்க கூடாது !விஜய் மல்லையா தொடர்ந்த வழக்கு ஆகஸ்ட்  2-ஆம் தேதி விசாரணை

வேறு சொத்துக்களை பறிமுதல் செய்யக்கூடாது என்ற விஜய் மல்லையாவின் வழக்கினை உச்சநீதிமன்றம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி விசாரிக்கிறது. இந்திய வங்கிகள் பலவற்றில் ரூ.9000 கோடிக்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது … Read more

கிங் ஃபிஷர் நிறுவன சொத்துக்களை தவிர வேறு சொத்துக்களை பறிக்க கூடாது! – விஜய் மல்லையா வழக்கு!

சுமார் 9 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு, தற்போது இங்கிலாந்தில் தஞ்சம் புகுந்துள்ளார் விஜய் மல்லையா. அதிகமான கடன் வாங்கிவிட்டு வெளிநாட்டிற்கு தப்பி செல்வதை தடுக்க, பொருளாதார குற்றவாளிகள் தப்பிப்பு தடுப்பு சட்டத்தை மத்திய அரசு சென்றாண்டு நிறைவேற்றியது. இதன் படி இங்கிலாந்தில் இருந்து இந்தியாவில் குற்றியவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையாவை நாடு கடத்த இங்கிலாந்தில் வழக்கு நடந்து வருகிறது. இது சம்பந்தமான வழக்கு இந்தியாவில் சட்ட விரோத பண பரிவர்த்தனை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. … Read more

இந்தியா-ஆஸ்திரேலியா போட்டி!மைதானத்தில் மகனுடன் பார்த்து ரசிக்கும் விஜய் மல்லையா

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும்  போட்டியை காண விஜய் மல்லையா சென்றுள்ளார் இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது குறித்த … Read more

ரூ.9000 கோடி மோசடி!நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையா!கோரிக்கையை நிராகரித்தது லண்டன் நீதிமன்றம்

லண்டனில் இருந்து நாடு கடத்தும் உத்தரவுக்கு தடை கேட்ட விஜய் மல்லையாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்திய வங்கிகள் பலவற்றில் சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேலாகக் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாததால் தேடப்பட்டு வரும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட விஜய் மல்லையா, தற்போது லண்டனில் உள்ளார். இங்கிலாந்து நாட்டில் தஞ்சமடைந்துள்ள அவரை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுதொடர்பான வங்கிகளின் வழக்கு விசாரணை லண்டன் நீதிமன்றத்தில் நடைபெற்றது. விஜய் மல்லையாவை, இந்தியாவுக்கு அனுப்புவது … Read more