நீரவ் மோடி விரைவில் இந்தியா கொண்டு வரப்படுவார்.! இங்கிலாந்து நீதிமன்றம் அதிரடி.!

நீரவ் மோடியை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் நீரவ் மோடி தொடர்ந்த அத்தனை வழக்குகளும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.  இந்தியாவை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ் மோடி, தனது வியாபாரத்திற்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் இருந்து 11,500 கோடி ரூபாய் கடன் வாங்கி அதனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்திற்கு தப்பி ஓடிவிட்டார். அதன் பிறகு, 2019ஆம் ஆண்டு இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருந்து அவரை இந்தியாவுக்கு நாடு கடத்த … Read more

நீரவ் மோடியின் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

நீரவ் மோடியின் ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல் செய்ய மும்பை நீதிமன்றம் அனுமதி.  வைர வியாபாரி நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவிலிருந்து தப்பி சென்றுவிட்டார். இந்த நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இவர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், மும்பை சிறப்பு பொருளாதார குற்றப்பிரிவு  நீதிமன்றம் தொழிலதிபர் நீரவ் மோடி பொருளாதார … Read more

விஜய் மல்லையா,நீரவ் மோடி,மெகுல் ஆகியோரின் ரூ.19,000 கோடி சொத்துக்கள் பறிமுதல் – மத்திய அரசு!

விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் இருந்து இதுவரையில் ரூ.19,000 கோடி மதிப்பிலான சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. பஞ்சாப்,எஸ்பிஐ உள்ளிட்ட சில வங்கிகளில் கடன் பெற்றுக்கொண்டு இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பி ஓடிய தொழிலதிபர்களான விஜய் மல்லையா,நிரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரை எப்படியாவது இந்தியா அழைத்து வர வேண்டும் என வங்கிகள் கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 19,000 கோடி ரூபாய் சொத்துக்கள்: இந்நிலையில்,விஜய் மல்லையா,நீரவ் மோடி,மொகுல் சோக்ஸி ஆகியோரிடம் … Read more

நீரவ் மோடியின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம்..!

நீரவ் மோடியின் ரூ.1,000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் ஏலம் விடப்படும் விடப்பட்டுள்ளன. தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி மீது மத்திய புலனாய்வு முகமை அமலாக்க இயக்குனரகம் (ED) முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது. மோடியின் பல மதிப்புமிக்க ஓவியங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டுள்ளன. ஏலத்தின் போது சுமார் 1000 கோடி ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை கொண்டு வங்கிகளின் கடனை திருப்பி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இரண்டு பில்லியன் டாலர் பஞ்சாப் நேஷனல் வங்கி … Read more

விஜய் மல்லையா, நீரவ் மோடி ரூ.9,371.17 கோடி சொத்துக்கள் பொதுத்துறை வங்கிகளுக்கு மாற்றம்..!

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோரின் முடக்கப்பட்ட சொத்துக்களில் இருந்து ரூ.9,371.17 கோடி பொதுத்துறை வங்கிகளுக்கு அமலாக்கத்துறை மாற்றியுள்ளது. இந்தியாவில் உள்ள பல வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் வரை கடன் வாங்கி விஜய் மல்லையா கடனை செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பிச் சென்றுவிட்டார். தப்பிச் சென்ற விஜய் மல்லையாவை  நாடு கடத்தி அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். இவரைப்போலவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடி மோசடி செய்துவிட்டு குஜராத் வைர … Read more

மோசடி வழக்கில் கைதான நீரவ் மோடி .! ஒப்படைப்பு வழக்கின் விசாரணை இன்று தொடங்கியது.!

மோசடி வழக்கில் லண்டனில் கைதான நீரவ் மோடியை இந்தியாவிற்கு ஒப்படைக்க கோரி தொடரப்பட்ட வழக்கின் இரண்டாம் கட்ட விசாரணை இன்று தொடங்கப்பட்டது. பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி, கடன் தொகையை செலுத்தாமல் தப்பி ஓடியதை அடுத்து, கடந்தாண்டு மார்ச் 19 ஆம் தேதி லண்டனில் தலைமறைவாகி இருந்த நீரவ் மோடியை கைது செய்து வாண்ட்ஸ்வொர்த் … Read more

#முடக்கம்# 329.66 கோடி சொத்து..! கோட் அமலாக்கத்துறைக்கு குட்டு

நிரவ் மோடிக்கு சொந்தமான, 329.66 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை முடக்க  நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில், நிரவ் மோடி, அவரது உறவினர் மெகுல் சோக்ஸி ஆகியோர்,  14 ஆயிரம் கோடி ரூபாயை மோசடி செய்தது தொடர்பாக, சி.பி.ஐ வழக்கு தொடர்ந்தது. வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற நீரவ் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார்.இந்நிலையில்  தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். அவரை நாடு கடத்தும் நடவடிக்கைகளை, சி.பி.ஐ தற்போது மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், சட்ட விரோத பணப் … Read more

5-வது முறையாக நிரவ் மோடி ஜாமீன் மனுவை நிராகத்த லண்டன் நீதிமன்றம்..!

தொழிலதிபர் நிரவ் மோடி மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மூலம் ரூ.13 ஆயிரம் கோடிக்கு  கடன் பெற்று திருப்பி தராமல் லண்டன் ஓடிவிட்டார். இந்நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம்  நிரவ் மோடி கைது செய்யப்பட்டு லண்டனில் உள்ள வேண்ட்ஸ்வொர்த் சிறையில்அடைக்கப்பட்டார். அவரை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான  வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.  நிரவ் மோடி பலமுறை ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அனைத்தையும் தள்ளுபடி செய்யப்பட்டன.இந்நிலையில் நிரவ் மோடி சார்பில் நேற்று முன்தினம் … Read more

வங்கி கடன் மோசடி : நிரவ் மோடியின் காவல் நீட்டிப்பு

வங்கி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டு தப்பி சென்றவர்  நிரவ் மோடி. நிரவ் மோடியின் காவல் 28 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் வங்கி கடன் மோசடி செய்து விட்டு இந்தியாவை விட்டு தப்பி சென்றுவிட்டார்.இது தொடர்பாக நிரவ் மோடிக்கு  ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசார்  பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள … Read more

என்னை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்- நீதிமன்றத்தில் நிரவ் மோடி மிரட்டல்

என்னை இந்தியாவிற்கு நாடு கடத்தினால் தற்கொலை செய்து கொள்வேன் என்று நிரவ் மோடி  நீதிமன்றத்தில் மிரட்டல் விடுத்துள்ளார். பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி மோசடி செய்து விட்டு  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவை விட்டு வெளியேறி விட்டனர். நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது. பின்பு  நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் … Read more