அமெரிக்காவில் இந்திய மாணவருக்கு கத்திக்குத்து! ஐசியூவில் தீவிர சிகிச்சை…

Varun Raj Pucha

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தில் உள்ள ஜிம் ஒன்றில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 29) அன்று 24 வயதான இந்திய பட்டதாரி மாணவர் வருண் ராஜ் புச்சாவை ஜோர்டான் ஆண்ட்ரேட் (24) என்பவர் கத்தியால்  தாக்கியுள்ளார். தெலுங்கானாவைச் சேர்ந்த இந்திய பட்டதாரி மாணவர் வருண் ராஜ் புச்சா, அமெரிக்காவில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் தலையில் பல முறை கத்தி குத்தப்பட்டது தெரிய வந்துள்ளது. பலத்த காயமடைந்த வருண் ராஜ், தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை … Read more

ஹாலோவீன் கொண்டாட்டத்தில் அடுத்தடுத்த துப்பாக்கிச் சூடு! 11 பேர் பலி, 50க்கும் மேற்பட்டோர் காயம்!

gun shooting

அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு வன்முறை கலாச்சாரம் தலைதூக்கியுள்ளது. ஹாலோவீன் வார இறுதியில், அந்த நாட்டின் பல பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவம் அரங்கேறி உள்ளது. இந்த  துப்பாக்கிச் சூட்டில் 11  பேர் கொல்லப்பட்டதாகவும், 50க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் முக்கிய பகுதிகளான டெக்சாஸ், இண்டியானா, புளோரிடா, இல்லினாய்ஸ் மற்றும் ஜார்ஜியா, கன்சாஸ், மேரிலாந்து, நியூ மெக்சிகோ, லூசியானா மற்றும் ஓஹியோ ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி, டெக்சாஸின் டெக்சர்கானாவில், … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போர் : ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை.!

US President Joe Biden

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஹமாஸ் அமைப்பு , இஸ்ரேல் மீது போர் தொடுத்தது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து 20 நாட்களாக பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதே போல, ஹமாஸ் அமைப்புக்கு மறைமுக ஆதரவை ஈரான் அளித்து வருகிறது. இதனால், ஈரான் – அமெரிக்கா இடையேயும் தொடர் பனிப்போர் நிலவி வருகிறது. காசாவில் நுழைந்து … Read more

மீண்டும் அக்டோபர் 6., ஹமாஸ் தாக்குதல்..! அமெரிக்க ஆதரவு.! இஸ்ரேல் பின்னணி நிகழ்வுகள்… 

US - ISRAEL

அக்டோபர் 6, இந்த தேதி இஸ்ரேல் மக்களால் மறக்க முடியாத நாளாக மீண்டும் ஒரு முறை மாறி உள்ளது. 1973ஆம் ஆண்டு இதே அக்டோபர் 6ஆம் தேதி, யூதர்களின் புனித நாளான அன்று இஸ்ரேல் அமைதியாக தங்கள் உண்ணா நோன்பை கடைபிடித்து வந்தனர். அன்றைய தினம் அமைதியாக இருக்கும் வேளையில் தான் சிரியா , எகிப்து உள்ளிட்ட அரபு நாடுகள் குண்டுமழை பொழிந்தன. அரபு நாடுகளின் தாக்குதல்களை சற்றும் எதிர்பார்க்காத இஸ்ரேல், அதனை உணர்ந்து, பின்வாங்காமல் பதில் … Read more

சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்!

சுந்தர் பிச்சைக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர். தமிழ் நாட்டை சேர்ந்த ஆல்பாஃபெட் (கூகுள்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சைக்கு, வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இன்று உலகே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சையிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் பத்ம பூஷன் விருதை … Read more

மக்கும் எலக்ட்ரோலைட் உருவாக்க பயன்படும் நண்டு ஓடுகள்!!

அமெரிக்காவில் உள்ள பேட்டரிகளுக்கு மக்கும் எலக்ட்ரோலைட்டை உருவாக்க நண்டு ஓடுகள் பயன்படுத்தப்படுகிறது. நண்டு ஓடுகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட எலக்ட்ரோலைட்டுடன் கூடிய புதிய ஜிங்க் பேட்டரியை மேரிலாந்து பல்கலைக்கழகத்தின் மெட்டீரியல் கண்டுபிடிப்பு மைய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். நண்டு ஓடுகளில் காணப்படும் சிட்டோசனில் இருந்து எலக்ட்ரோலைட் தயாரிக்கப்படுகிறது. சிட்டோசன் மக்கும் தன்மையுடையது என்பதால், பேட்டரியில் மூன்றில் இரண்டு பங்கு எந்த ஒரு தீங்கு விளைவிக்கும் பொருட்களையும் விட்டு வைக்காமல் இயற்கையாகவே சிதைந்துவிடும். ஆய்வின்படி, 1000 பேட்டரி சுழற்சிகளுக்குப் பிறகு பேட்டரி … Read more

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 17 இந்தியர்கள் கைது

சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்த 17 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கலிபோர்னியாவில் உள்ள எல்லை பகுதியில் வேலி மீது ஏறி சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்த ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்காவைச் சேர்ந்த குடிமக்கள் மொத்தம் 100 பேர் அடங்கிய புலம்பெயர்ந்தோர் குழு ஒன்றை செவ்வாய்க்கிழமை அதிகாலை சுமார் 2 மணியளவில் சான் டியாகோ செக்டார் பார்டர் ரோந்து அதிகாரிகள் கைது செய்தனர். மேலும் 100 பேர் கொண்ட இந்த புலம்பெயர்ந்தோர் குழுவில் 17 பேர் இந்திய குடிமக்கள் … Read more

பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து விழுந்த விமானி மரணம்

அவசரமாக விமானம் தரையிறங்குவதற்கு முன் பாராசூட் இல்லாமல் விமானத்திலிருந்து விழுந்த விமானி மரணம். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கு முன்பு சிறிய சரக்கு விமானத்தின் துணை விமானி கீழே விழுந்து உயிரிழந்தார். ராலே-டர்ஹாம் சர்வதேச விமான நிலையத்திற்கு தெற்கே சுமார் 30 மைல் தொலைவில்  ஃபுகுவே-வரினா நகரில் 23 வயதான சார்லஸ் ஹெவ் க்ரூக்ஸின் துணை விமானியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பிற்பகல் விமான நிலையத்தில் சக்கரங்களில் ஒன்று தரையிறங்கும் கியரில் இருந்து விலகியதைத் … Read more

அமெரிக்க சுதந்திர தினவிழாவில் துப்பாக்கி சூடு : கொலையாளி மீது 117 வழக்குகள்…

அமெரிக்க சுதந்திர தினத்தில் 7 பேரை கொலை செய்த கொலைகாரன் மீது மொத்தமாக 117 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் அண்மையில் ( ஜூலை 4 ) நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சிகாகோ மாகாண பகுதியில் திடீரென ராபர்ட் கிரிமோ எனும் 22 வயது இளைஞன் தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டான். இதில், 7 பேர் கொல்லப்பட்டனர். அந்த கொலைகாரன் சம்பவத்தன்று பெண் வேடமணிந்து தப்பிக்க நினைத்தான். ஆனால், அன்று மாலையே அந்த கொலைகாரனை போலீசார் பிடித்துவிட்டனர். … Read more

உக்ரைனுக்கு 270 மில்லியன் டாலர் ராணுவ உதவி – அமெரிக்கா

உக்ரைனுக்கு கூடுதலாக 270 மில்லியன் டாலர் ராணுவ உதவியை அமெரிக்கா தற்போது அறிவித்துள்ளது. உக்ரைனுக்கு அமெரிக்கா கூடுதலாக வழங்கிய 270 மில்லியன் டாலர் ராணுவ உதவியில் நான்கு புதிய M142 உயர் மொபைலிட்டி பீரங்கி ராக்கெட் அமைப்புகள் மற்றும் 580 பீனிக்ஸ் கோஸ்ட் ட்ரோன்கள் அடங்கும். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அமெரிக்க அதிபர் ஜோ பிடனுக்கு இந்த உதவிக்கு நன்றி தெரிவித்தார். மேலும் இந்த “சக்திவாய்ந்த ஆயுதங்கள் நமது வீரர்களின் உயிரைக் காப்பாற்றும், விரைவுபடுத்தும் … … Read more