சுந்தர் பிச்சைக்கு பத்ம பூஷன் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர்!

சுந்தர் பிச்சைக்கு உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதை வழங்கினார் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர். தமிழ் நாட்டை சேர்ந்த ஆல்பாஃபெட் (கூகுள்) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சைக்கு, வர்த்தகம் மற்றும் தொழில் பிரிவில் இந்தியாவின் மிக உயரிய விருதுகளில் ஒன்றாக பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இன்று உலகே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த சுந்தர் பிச்சையிடம் அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் தரன்ஜித் சிங் பத்ம பூஷன் விருதை … Read more

5 ஆண்டுகளில் ரூ.80 ஆயிரம் கோடி சம்பளம் வாங்கிய சுந்தர் பிச்சை..!!

கடந்த 5 ஆண்டுகளில் 80 ஆயிரம் கோடி சம்பளம் பெற்றுள்ளார் கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை. அமெரிக்காவில் உள்ள அதிக சம்பளம் பெறக்கூடிய டெக் நிறுவனங்களின் பட்டியலை நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில் கூகுள் மற்றும் கூகுள் நிறுவனத்தின் ஆரம்ப நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் சிஇஓ ஆக இருக்கும் சுந்தர் பிச்சையின் சம்பளம் வெளியிடப்பட்டுள்ளது. இது 2015 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை கிடைத்த பங்குகள், இழப்பீடுகள் மற்றும் பணமாக சுந்தர்பிச்சைக்கு 80 … Read more

இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி – சிஇஓ, சுந்தர் பிச்சை

இந்தியாவில் கொரோனா தொற்றின் நெருக்கடியை சமாளிக்க கூகுள் நிறுவனம் நிதியுதவி வழங்குவதாக சிஇஓ, சுந்தர் பிச்சை அறிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவிற்கு கூகுள் நிறுவனம் ரூ.135 கோடி நிதியுதவி அளிப்பதாக அந்நிறுவனத்தின் சிஇஓ சுந்தர்பிச்சை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மருத்துவ உதவிகளுக்காக கூகுள் நிறுவனம் ஊழியர்கள் இந்தியாவிற்கு ரூ.135 கோடி நிதி வழங்குவதாக அறிவித்துள்ளார். Devastated to see the worsening Covid crisis in India. Google & Googlers are … Read more

இனிமே நீங்களும் சம்பாதிக்கலாம்! கூகுள் நிறுவனர் சுந்தர் பிச்சை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

கூகுள் என்பது இன்று ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தேடலுக்கான சிறந்த இணையதளமாக மாறி உள்ளது. கூகுள் பல விடையறியா கேள்விகளுக்கு பலருக்கு பதிலாகவும் உள்ளது. இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை அவர்கள் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின்படி, உலகம் முழுவதும் இருந்து கூகுள் தளத்தில் செய்திகளை வெளியிடும் பதிப்பாளர்களுக்கு நிதி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர்  பக்கத்தில், சில்லறை விற்பனையாளர்கள் தங்கள் தயாரிப்புகளை இலவசமாக  விளம்பரம் செய்யலாம். … Read more

அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் – சுந்தர் பிச்சை

அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற நம்பிக்கையுடன் காத்திருங்கள் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார் சுந்தர் பிச்சை. கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை அவர்கள், அமெரிக்காயாவில் நடைபெற்ற மாணவர்களுக்கான பிரிவு உபசார விழாவில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அந்த விழாவில் கலந்துகொண்ட சுந்தர்பிச்சை மாணவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.  மாணவர்கள் மத்தியில் சுந்தர் பிச்சை அவர்கள் பேசுகையில், ‘ஒவ்வொரு தலைமுறையும், அடுத்த தலைமுறை முன்னேறுவாதற்கான அடித்தளத்தை அமைத்து தருகிறது. அதை புரிந்து கொண்டு அனைத்தையும் மாற்றும் காலம் வரும் என்ற … Read more