ஆன்லைன் மூலம் அலகாபாத் பல்கலைக்கழக இறுதி ஆண்டு தேர்வுகள்.!

அலகாபாத் பல்கலைக்கழகம் ஆன்லைன் மூலம்  இறுதி ஆண்டு தேர்வுகளை நடத்த உள்ளது. உத்திரப்பிரதேசத்தின் அலகாபாத் பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு செமஸ்டர் தேர்வுகளை இந்த ஆண்டுஆன்லைன் மூலம் நடத்த முடிவு செய்துள்ளது. இந்தத் தேர்வுகள் செப்டம்பர் இரண்டாவது வாரத்திலிருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா தொற்றுநோய் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பல்கலைக்கழகம் ஏற்கனவே ஒன்பது நாட்களுக்கு பட்டப்படிப்பு தேர்வுகளை நடத்தியது. இந்நிலையில், நிலுவையில் உள்ள தேர்வுகள் இப்போது ஆன்லைன்  மூலமாக நடத்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், லக்னோ பல்கலைக்கழகம் … Read more

கொரோனா நோயாளிகளுக்கு சித்த மருத்துவர்களைப் பயன்படுத்துவதற்கான திட்டம் – புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு சித்த மருத்துவ முறையைப் கற்பதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று கூறினார். காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களிடம் உரையாற்றிய அவர், சுகாதார அமைச்சர் மல்லடி கிருஷ்ணா ராவ் உடன் சேர்ந்து, கொரோனா வைரஸுக்கு எதிராக ஒரு செயல் திட்டத்தை உருவாக்க விரைவில் சித்த பயிற்சியாளர்களுடன் ஒரு கூட்டத்தை நடத்துவார். ஏன்னென்றால் உள்நாட்டு சிகிச்சை முறை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது என்று நம்பப்படுகிறது என்று அவர் கூறினார். தமிழகம் … Read more

பள்ளிகள், கல்லூரிகள் ஜூலை-31 வரையில் திறக்க தடை.! மத்திய அரசு அதிரடி.!

பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது – மத்திய அரசு. கொரோனா அச்சம் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவிலை என்றும்இப்போதைக்கு திறக்க வாய்ப்பில்லை என்றும் தமிழக அரசு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் ஜூலை-31 வரை திறக்க கூடாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் மத்திய அரசு அறிக்கை … Read more

சென்னை பல்கலைகழக புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய தேடல் குழு அறிவிப்பாணை… தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…

தமிழகத்தில் உள்ள மிகப்பழமையான மற்றும் பல அறிஞர்களை உருவாக்கிய பல்கலைகழகங்களில் சென்னை பல்கலைகழகம் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில்  தொடங்கப்பட்டது. இது மிகவும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இந்த பல்கலைகழகம்  லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.  இந்த பல்கலைகழகம்  செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி  1857 ஆம் ஆண்டு  இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. எனினும் இப்பல்கலைக்கழகம் மத்திய அரசின் பல்கலைகழக மாணிய குழு (UGC) அமைக்கும் வழிமுறைகளுக்கு உட்பட்டது ஆகும்.  இந்த பலகலையில் … Read more

ஒத்திவைக்கப்பட்டுள்ள திருவாரூர் பல்கலை கழக தேர்வுகள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்டுள்ள 144 ஊரடங்கு உத்தரவு தற்போது வரை அமலில் உள்ளதால், பல்வேறு கடைகள், கல்விக்கூடங்கள் ஆலயங்கள் என அனைத்துமே மூடப்பட்ட நிலையில் உள்ளன. இந்நிலையில், திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகம் ஏற்கனவே மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 27-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்துள்ளது. தற்போது இப்பல்கலைகழகத்தின் மூலம் நடக்கவிருந்த தேர்வுகள் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை பதிவாளர் புவனேஸ்வரி அவர்கள் அறிவித்துள்ளார். தேதியும் பல்கலைக்கழகம் என்று திறக்கப்படும் … Read more

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவு.!

கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாடு முவதும் உள்ள கல்லூரிகளில் தேர்வுகளை ஒத்திவைக்க யூ.ஜி.சி உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மார்ச் 31ம் தேதி வரை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.  மேலும் விடைத்தாள் திருத்தம் பணிகளையும் நிறுத்திவைக்க அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு யூ.ஜி.சி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு எடுத்து … Read more

தீவிரமாக நடந்து வரும் கோரக்பூர் மகோத்சவம் விழா முன்னேற்பாடுகள்…!!

3 நாள்கள் நடைபெறும் மகோத்சவம் விழா கோரக்பூரில் நாளை தொடங்குகிறது. இதற்கான முன்னேற்பாடுகள் தீன் தயாள் உபாத்யாய் கோரக்பூர் பல்கலைக்கழகம் மைதானத்தில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கோரக்பூர் மகோத்சவத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பல தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.