ஜூலை 19 முதல் முகக்கவசம் தேவையில்லை-இங்கிலாந்து..!

ஜூலை 19 முதல் இங்கிலாந்து நாட்டில் முகக்கவசம் அணிய தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலக நாடுகளில் கொரோனா தொற்றுநோய் பெரிய அளவில் உயிர்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் இங்கிலாந்து நாட்டில் கொரோனாவால் பல பேர் உயிரிழந்துள்ளனர். அதனை தொடர்ந்து அங்கு மேற்கொண்ட கட்டுப்பாடுகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணியால் கொரோனாவின் தாக்கம் சற்று குறைய தொடங்கியது. இதனைத்தொடர்ந்து ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இங்கிலாந்து நாட்டு வீட்டு வசதித்துறை மந்திரி … Read more

பிரிட்டனில் வேகமாக பரவி வரும் டெல்டா வகை கொரோனா!

முதன்முறையாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா என்று பெயரிடப்பட்டுள்ள தற்போது பிரிட்டனில் அதிக வேகத்துடன் பரவி வருவதாக பிரிட்டன் சுகாதார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் முதன்முறையாக கண்டறியப்பட்ட பி.1.617 கொரோனா வைரசுக்கு டெல்டா என உலக சுகாதார அமைப்பால் பெயரிடப்பட்டது. இந்த டெலடா வகை கொரோனா பல நாடுகளுக்கு பரவியிருப்பதாக அண்மையில் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், இந்த … Read more

“ஆர்டர் செய்த ஆப்பிள் பழங்களுடன் இலவசமாக வந்த ஆப்பிள் ஐபோன்..!”

இங்கிலாந்தில்,நிக் ஜேம்ஸ் என்பவர் ஆப்பிள் பழங்களை ஆர்டர் செய்து வாங்கிய போது அதில் ஆப்பிள் ஐபோன் இருப்பதைக்கண்டு ஆச்சரியம் அடைந்தார். இங்கிலாந்தில் வசிக்கும் 50 வயதான நிக் ஜேம்ஸ் என்பவர்,ஆன்லைன் மூலம் சூப்பர் மார்க்கெட்டில் ஆப்பிள் பழங்களை  ஆர்டர் செய்துள்ளார்.ஆனால்,டெலிவரி வந்த பார்சலில் ஆப்பிள் பழங்களுடன் ஐபோன் ஒன்று இருந்துள்ளதைக் கண்டு மிகவும் ஆச்சரியமடைந்தார். இதுகுறித்து,நிக் ஜேம்ஸ் ட்விட்டரில் தெரிவித்தது, “நாங்கள்,புதன்கிழமையன்று ஆன்லைன் மூலம் ஆப்பிள் பழங்கள் ஆர்டர் செய்தோம்.அப்போது,எங்களுக்கு ஒரு சிறிய ஆச்சரியம் காத்திருந்தது.அது என்னவென்றால் … Read more

கொரோனா தடுப்பூசியை வெளியிடுவதற்கான போட்டியில் இங்கிலாந்து உள்ளது – போரிஸ் ஜான்சன்

பிரிட்டிஷ்: பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று பிரிட்டனில் கொரோனா தடுப்பூசிகளை வெளியிடுவதற்கான “நேரத்திற்கு எதிரான போட்டியில்” உள்ளது. அடுத்த சில வாரங்கள் இந்த தொற்றுநோயின் மோசமான வாரங்களாக இருக்கும் என்று ஜான்சன் ஒரு பேட்டியில் கூறினார். இந்த நோயின் புதியதாக பரவக்கூடிய கொரோனா இப்போது மக்கள்தொகை மூலம் அதிகரித்து வருகிறது. லண்டனின் சில பகுதிகளில் 20 பேரில் ஒருவர் இந்த வைரஸால்  பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரப்பப்படுவதால் தேசிய சுகாதார சேவையை (என்.எச்.எஸ்) மூழ்கடிக்கும் அச்சுறுத்தல் உள்ளது. … Read more

இங்கிலாந்திலிருந்து மகாராஷ்டிராவிற்கு வந்த பெண் ஒருவருக்கு கொரோனா.!

இங்கிலாந்திலிருந்து மகாராஷ்டிராவில் உள்ள அவுரங்காபாத்திற்கு திரும்பிய ஒரு பெண்ணிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 25 க்குப் பிறகு இங்கிலாந்திலிருந்து அவுரங்காபாத் மாவட்டத்திற்கு வந்த 44 நபர்களில் இந்தப் பெண்ணும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த இங்கிலாந்து திரும்பியவர்களில் 11 பேர் ஆர்டி-பி.சி.ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அதில் இந்த பெண் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் அறிகுறியற்றவர் என்று அவுரங்காபாத் மாநகராட்சியின் (ஏ.எம்.சி) சுகாதார அதிகாரி டாக்டர் நீதா படல்கர் தெரிவித்தார். அவரது மாதிரி புனேவை தளமாகக் கொண்ட … Read more

பிரிட்டன் ரிட்டன்: 5 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர்

பிரிட்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரிட்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே, சென்னையை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக சென்னை திரும்பியவர்களில் மேலும் ஒருவர், மதுரையில் ஒருவர் மற்றும் தஞ்சையில் இரண்டு பேருக்கு … Read more

புதிய வகை கொரோனாவா? பிரிட்டனிலிருந்து சென்னை திரும்பிய பயணிக்கு கொரோனா!

பிரிட்டனிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. ஆய்வுக்கு அனுப்பப்பட்ட சளி மாதிரி.  கடந்த சில நாட்களுக்கு முன்பதாக பிரிட்டனில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவதாகவும், இந்த கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுடன் பிரிட்டனுக்கான விமான சேவை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து பிரிட்டனிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த ஒருவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்த … Read more

புதிய வகை கொரோனா வைரஸ் பரவல்! இந்திய மருத்துவ நிபுணர்கள் அவசர ஆலோசனை!

இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவும் புதியவகை கொரோனா வைரஸ். புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து அவசர ஆலோசனை கூட்டம். இங்கிலாந்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிற நிலையில், லண்டனில் கொரோனா பரவல் தற்பொது அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது, புதிய வகையான கொரோனா வைரஸ் எனவும், இது இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் வேகமாக பரவிவருகிறதாகவும் சுகாதார செயலாளர் மாட் ஹான்ஹாக் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொரோனாவின் இந்த புதிய வகை குறித்து இங்கிலாந்து … Read more

இங்கிலாந்தில் மீண்டும் டிச.,2 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு.?

இங்கிலாந்தில் அடுத்த கட்டஊரடங்கை டிச.,2 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த பல இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மீண்டும் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 2-ம் தேதி வரை இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை பதிவு செய்த மாணவிக்கு 4 லட்சம் அபராதம்..!

இங்கிலாந்தில் படித்து வந்த கேரிஸ் என்ற இளம்பெண் கடந்த அக்டோபர் 12 ம் தேதி குடும்பத்தை சந்திக்க மான்செஸ்டரிலிருந்து விமானம் மூலம் ஜெர்சிக்கு வந்துள்ளார். விமானத்தில் கேரிஸ் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் கொரோனா உறுதி செய்யப்பட்டது. எனவே கேரிஸ் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், கேரிஸ் வீட்டிற்கு  வந்த எட்டு நாட்களுக்குப் பிறகு மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அதிகாரிகள்  கூறினார். அவரது வீட்டு முகவரியில் அவரை தொடர்பு கொள்ள அதிகாரிகள் பல முறை … Read more