வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம்-தமிழக அரசு .!

புதுச்சேரி, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களை தவிர வெளிநாடு மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இபாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் முன்னதாக நவம்பர் 30-ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருந்தது .அது இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முன்தினம் மாவட்ட ஆட்சியர்களுடனும் , மருத்துவ குழுவினருடனும் ஊரடங்கு நீட்டிப்பது தொடர்பான ஆலோசனையை மேற்கொண்டார் . அந்த வகையில் இன்று தமிழக அரசு தளர்வுகளுடன் கூடிய … Read more

இங்கிலாந்தில் மீண்டும் டிச.,2 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு.?

இங்கிலாந்தில் அடுத்த கட்டஊரடங்கை டிச.,2 வரை  நீட்டிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுபடுத்த பல இடங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், கொரோனா வைரஸ் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதை அடுத்து மீண்டும் ஒரு மாத காலத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 2-ம் தேதி வரை இங்கிலாந்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.