பிரிட்டன் ரிட்டன்: 5 பேருக்கு கொரோனா – சுகாதாரத்துறை செயலாளர்

பிரிட்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதியானது என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிரிட்டனில் இருந்து இதுவரை தமிழகம் வந்தவர்களில் மொத்தம் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.  ஏற்கனவே, சென்னையை சேர்ந்தவருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 4 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக சென்னை திரும்பியவர்களில் மேலும் ஒருவர், மதுரையில் ஒருவர் மற்றும் தஞ்சையில் இரண்டு பேருக்கு … Read more

ஆசிரிய பெருமக்களுக்கு எனது உளம்கனிந்த “ஆசிரியர் தின” நல்வாழ்த்துக்கள் – முதல்வர் பழனிசாமி

டாக்டர். எஸ். இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாககொண்டாடுவதையொட்டி அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியை தொடங்கி குடியரசு தலைவராக உயர்ந்த Dr. S. இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களுக்கு கல்வியறிவு புகட்டி சிறந்த சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்களுக்கு தனது ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களை தமிழக முதல்வர் எடப்பாடி … Read more