அதிமுக – பாமக கூட்டணி தொடருமா..? இன்று பாமக நிர்வாக குழு கூட்டம்..!

தமிழகத்தில் வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என கூறி பா.ம.க சார்பில் பல போராட்டங்கள் நடைபெற்றது. இதனால், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் பாமக கூட்டணி தொடருமா..? என கேள்வி எழுந்துள்ளது. ஆனால், ஆளும் அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவின் கோரிக்கையை அதிமுக அரசு இதுவரை எந்த முடிவையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், கடந்த 27-ம் தேதி பாமக நிறுவனா் ராமதாஸ் காணொளி மூலம் செய்தியாளர்களை சந்தித்தபோது, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு குறித்து அதிமுக … Read more

பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே கூட்டணி-பிரேமலதா விஜயகாந்த்..?

இன்று தேமுதிக தேர்தல் பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொகுதி, மாவட்ட மற்றும் மண்டல பொறுப்பாளர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பிரேமலதா விஜயகாந்த், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பு அளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணி என்றால் பாமக இல்லாத கட்சியுடன் மட்டுமே … Read more

#BREAKING: உரிய மதிப்பு இல்லனா தனித்து போட்டி., நாளை முக்கிய அறிவிப்பு – பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பு அளிக்காவிட்டால் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் தலைவர் விஜயகாந்த் தலைமையில் தொகுதி பொறுப்பாளர்களுடன் இன்று காலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், அதிமுக கூட்டணியில் நமக்கு உரிய மதிப்பு அளிக்காவிட்டால் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து … Read more

எந்த காலத்திலும் இவர்களுடன் கூட்டணி கிடையாது – சீமான் ஆவேச பேச்சு

பாஜக, காங்கிரஸ், திமுக, அதிமுகவுடன் எப்போதும் கூட்டணி கிடையாது என்று நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி சென்னை மண்ணடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கட்சி தலைவர் சீமான் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய நிலத்திலேயே ஒரே ஒரு மதம் தான் இதுவரை ஆர்எஸ்எஸ், பாஜகவை வைத்து சண்டை போடுகிறது. காங்கிரஸ் என் இனத்தின் எதிரி, பாஜக மானுடர்குலத்தின் எதிரி. என் இனத்திற்கு இந்திய காட்சிகள் … Read more

திமுக ஆட்சியில் கல்வி, விவசாய கடன்கள் தள்ளுபடி – மாணவியின் கேள்விக்கு ஸ்டாலின் வாக்குறுதி.!

திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று வேலூர் தேர்தல் பிரசாரத்தில் முக ஸ்டாலின் உறுதி அளித்தார். தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதான கட்சிகளான திமுகவும், அதிமுகவும் ஒவ்வொரு பக்கம் அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன. அந்தவகையில், திமுக தலைவர் முக ஸ்டாலின், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சாரத்தை நேற்று முதல் தொடங்கி நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று … Read more

தமிழக சட்டமன்ற தேர்தல் – தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை.!

சட்டமன்ற தேர்தலையொட்டி தேமுதிக தொகுதி பொறுப்பாளர்களுடன் அக்கட்சி தலைவர் விஜயகாந்த் ஆலோசனை. சென்னை கோயம்பேடு தேமுதிக  தலைமை அலுவலகத்தில் தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலையொட்டி 234 தொகுதி தேமுதிக பொறுப்பாளர்களுடன் அக்கட்சி தலைவார் விஜயகாந்த் மேற்கொண்டு வருகிறார். கூட்டணி, தொகுதிபங்கீடு மற்றும்  வேட்பாளர்கள் பற்றி ஆலோசனை மேற்கொள்வதாக கூறப்படுகிறது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கடந்த 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக களம் கண்டது. அந்த தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட்டது. தேமுதிக இதுவரை 3 … Read more

மக்களிடம் எப்போதும் 100% உண்மையாக இருப்பேன் – உங்கள் தொகுதியில் ஸ்டாலின்.!

மக்களிடம் எப்போதும் 100% உண்மையாக இருப்பேன் என்று உங்கள் தொகுதியில் ஸ்டாலின் பிரச்சார கூட்டத்தில் முக ஸ்டாலின் பேச்சு. தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் முக ஸ்டாலின் பல்வேறு விதமாக தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் ஒவ்வொரு மாவட்டங்களில் பொதுக்கூட்டம் நடத்தி வருகிறார். அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் கிராமங்களுக்கு சென்று மக்கள் கிராம சபை கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்நிலையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் … Read more

நான் வடிவேலு கிடையாது., என்னை சாதாரணமாக நினைக்காதீங்க – கருணாஸ் ஆவேசம்

நெல்லையில் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய கருணாஸ், தேவரினம் என்ற அரசாணை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.  தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவர் கருணாஸ் எம்எல்ஏ, நேற்று நெல்லையில் தேர்தல் பொதுக் கூட்டத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், 12 அம்ச கோரிக்கைகளில், மொழி மற்றும் தமிழ் இனம் சார்ந்த பிரதான 3 கோரிக்கைகள் உள்ளன. நாங்கள் அரசுக்கு வைக்கக்கூடிய கோரிக்கைகள், நீங்கள் எந்த சமுதாய மக்களுக்கு இடஒதுக்கீடுகளை கொடுத்தாலும், … Read more

மீண்டும் திருவாடனையில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை – கருணாஸ் எம்எல்ஏ

எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த கட்சியுடனும் தோழமையாக இருப்போம் என கருணாஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். இரண்டு வருடங்களாக தொகுதி பக்கமே போகவில்லை என்பதால் மீண்டும் திருவாடனையில் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு இல்லை என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் எம்எல்ஏ செய்தியாளர்களிடம் தெரிவித்தாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பேசிய அவர், எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் எந்த கட்சியுடனும் தோழமையாக இருப்போம். வரும் சட்டமன்ற தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை அதிமுகவுடன் கூட்டணியா?அமமுகவுடன் கூட்டணியா? என இதுவரை எந்த முடிவும் செய்யப்படவில்லை. … Read more

இப்போ எல்லாம் ஓல்ட்., நாங்கள் டெஸ்லா கார் போன்று புதிய கார், புதிய டிரைவருடன் வருவோம் – அர்ஜூன மூர்த்தி அதிரடி

இப்போது இருக்கும் கட்சிகள் பழைய ஃபியட், அம்பாசிடர் கார்கள் போன்றவை என்று புதிய கட்சி தொடங்கவுள்ள அர்ஜூன மூர்த்தி பேட்டியளித்துள்ளார். ரஜினி புதிதாக தொடங்க இருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்ட அர்ஜுனன் மூர்த்தி நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், என்னை அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தை தருவேன் என நம்புகிறேன் என்றும் ரஜினிகாந்தின் ஆசீர்வாதம் மட்டுமே போதும். அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். விரைவில் … Read more