சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் – முக ஸ்டாலின் மடல்

கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் மட்டுமே அடிமை அ.தி.மு.க. அரசின் ஒரே கொள்கை – முக ஸ்டாலின் மடல்  சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு என்பது மக்களால், மக்களுக்காக, மக்களுடைய அரசு என்பது போல, திமுகவும் மக்களுடைய மாபெரும் இயக்கமாக தங்கு தடையின்றி, வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.  பத்மஸ்ரீ விருதாளர்களில் ஒருவராக 103 வயதிலும் வேளாண் பணிகளில் ஈடுபடும் ஈரோட்டைச் சேர்ந்த பாப்பம்மாள் … Read more

சட்டமன்றத்தில் பாஜகவினரை அமர வைப்பது மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டும்- எல்.முருகன் பேச்சு .!

சட்டமன்றத்தில் பாஜகவினரை அமர வைப்பது மட்டுமே ஒரே இலக்காக இருக்க வேண்டும் என பாஜக அரசு தொடர்பு அணியின் செயற்குழுக் கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன்  தெரிவித்துள்ளார். இன்று நாடு முழுவதும் 72-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, சென்னையில் உள்ள பாஜகவின் தலைமையகமான கமலாயத்தில்  தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தேசியக்கொடி ஏற்றி பாரத மாதா சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் துரைசாமி மற்றும் நடிகை … Read more

எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதாதான் முதலமைச்சர் – முக ஸ்டாலின்

திமுக எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஜெயலலிதாதான் நமக்கும் சேர்த்து முதலமைச்சர் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவெற்றியூரில் நடந்துவரும் மொழிப்போர் தியாகிகள் நினைவுதின பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றியபோது, கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் மக்கள் படும் துன்பங்களுக்கு, துயரங்களுக்கு முடிவு கட்ட வேண்டும். இன்னும் நான்கு மாதத்தில் ஆட்சி மாற்றம் வரப்போகுது, அதில் எந்த மாற்றமும் இல்லை. உலகத்திலேயே இந்த கொரோனா தொற்றுக்கு மத்தியில் மக்களை நேரில் சந்தித்து உதவி செய்த … Read more

மு.க.ஸ்டாலினை மதுரைக்கு வர சொல்லுங்கள் – செல்லூர் ராஜூ

முக ஸ்டாலின் ஏன் சென்னையிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்? மதுரைக்கும் வர சொல்லுங்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அதிமுக அமைச்சர்கள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி அனைத்திலும் திமுக வேட்பாளர்கள் தான் நிற்பார்கள் என்று மக்கள் கிராம் சபை கூட்டத்தில் முக ஸ்டாலின் தெரிவித்ததை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமைச்சர், சரி நிற்கட்டும், சந்திக்க தயார். திமுகவை வரும் தேர்தலில் தோற்கடிக்கப்போறோம். திமுகவை இந்த … Read more

முதல் 100 நாட்களிலேயே மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

மக்கள் பிரச்னைகள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய ஸ்டாலின், ஜனவரி 29-ஆம் முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார். விடியலை நோக்கி, மக்கள் கிராம சபையை தொடர்ந்து உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற … Read more

#BREAKING: “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற பெயரில் பிரச்சாரம் அறிவிப்பு..!

தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அதிமுக சார்பில் “வெற்றிநடை போடும் தமிழகம்” என்ற தலைப்பிலும், திமுக சார்பில் “அதிமுகவை நிராகரிப்போம்” என்ற பெயரில் தேர்தல் பரப்புரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஜனவரி 29-ஆம் முதல் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய கோணத்தில் தேர்தல் பிரசாரம் துவங்க உள்ளதாக அறிவித்தார். விடியலை நோக்கி, … Read more

சட்டமன்ற தேர்தல்: அடுத்தக்கட்ட திட்டம் குறித்து அறிவிக்க உள்ளார் மு.க.ஸ்டாலின்.!

சட்டமன்ற தேர்தலையொட்டி அடுத்த கட்ட பிரச்சாரம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கிறார். தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் தேர்தல் பரப்புரை அனல் பறக்க நடைபெற்று வருகிறது. அதன்படி, அதிமுக சார்பில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் முதல்வர் பழனிசாமி பரப்புரை மேற்கொண்டு வரும் நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுகவை நிராகரிப்போம் என்ற பெயரில் மக்கள் கிராம சபை கூட்டத்தில் மக்களை சந்தித்து … Read more

பிரதமர் மோடி அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் – ராகுல்காந்தி

தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல்காந்தி தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது என கூறியுள்ளார். திருப்பூர் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் உரையாற்றி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தமிழ் என்பது மொழி, கலாச்சாரம், வரலாறு கொண்டது. ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என பாஜக சொல்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது. அது நாட்டின் அடித்தளம் மீது நடத்தப்படும் தாக்குதலாகும். வேற்றுமையில் ஒற்றுமை, கலாச்சாரங்கள் மீதான மரியாதை நாட்டின் அடித்தளம். தமிழ் கலாச்சாரத்தை … Read more

குற்றவாளிகளை ஹீரோக்களாக்க வேண்டாம் – கார்த்தி சிதம்பரம்!

ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை ஹீரோக்களாக்க வேண்டாம் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.  சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய, காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகள் என்று சட்ட ரீதியாக நிரூபிக்கப்பட்டவர்களை ஹீரோக்களாக்க வேண்டாம். அவருடன் உயிரிழந்த மற்ற தமிழர்களை குறித்து யாரும் பேசுவது கிடையாது. தண்டனை வழங்கப்பட்டவர்கள், சட்டரீதியாக விடுதலை செய்வதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தொடர்ந்து பேசிய அவர்,போலீசிடம் இருந்து தங்களை பாதுகாக்க வேண்டும் என … Read more

முக்குலத்தோர் புலிப்படை கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் – கருணாஸ் MLA

தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் என்று கருணாஸ் MLA தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் கூட்டணி குறித்து, திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. அப்போது பேசிய கருணாஸ், எங்கள் கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல, அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. பாமக 20% இட ஒதுக்கீடு கேட்பது … Read more