சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் – முக ஸ்டாலின் மடல்
கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் மட்டுமே அடிமை அ.தி.மு.க. அரசின் ஒரே கொள்கை – முக ஸ்டாலின் மடல் சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு என்பது மக்களால், மக்களுக்காக, மக்களுடைய அரசு என்பது போல, திமுகவும் மக்களுடைய மாபெரும் இயக்கமாக தங்கு தடையின்றி, வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது. பத்மஸ்ரீ விருதாளர்களில் ஒருவராக 103 வயதிலும் வேளாண் பணிகளில் ஈடுபடும் ஈரோட்டைச் சேர்ந்த பாப்பம்மாள் … Read more