#BREAKING: நெல்லை கல்குவாரி விபத்து – தேடப்பட்ட உரிமையாளர் அதிரடி கைது!

நெல்லை கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் மற்றும் அவரது மகன் தனிப்படை போலீசாரால் கைது. திருநெல்வேலி அடைமிதிப்பான்குளம் கல்குவாரி விபத்து தொடர்பாக தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகிய இருவரையும் காவல்துறை கைது செய்தது. மங்களூரில் பதுங்கியிருந்த செல்வராஜ் மற்றும் அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பாக ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்டியிருந்தது. கல்குவாரி உரிமையாளர் தலைமறைவாகிய நிலையில், தனிப்படை … Read more

#BREAKING: இந்த மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை.., இவர்களுக்கு பொருந்தாது..!

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டத்தில் மார்ச் 18-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளுக்கு பதிலாக  மார்ச் 26-ஆம் தேதி பணி நாளாக இருக்கும் என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு அறிவித்துள்ளார். பொதுத் தேர்வு நடைபெறும் பள்ளிகளுக்கு மார்ச் 18ஆம் தேதி உள்ளூர் விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING: பள்ளி விபத்து – தலைமை ஆசிரியர் மீது வழக்கு!

பள்ளி கழிவறை இடிந்து விழுந்த விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது காவல்துறை வழக்குப்பதிவு. நெல்லை சாஃப்டர் பள்ளி கழிவறை கட்டிடடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஞானச்செல்வி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. தலைமை ஆசிரியரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 10:50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து … Read more

திருநெல்வேலியில் முக கவசம் அணியாத 338 பேருக்கு அபராதம்..!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறி வாகனத்தில் சுற்றி திரிந்த 39 பேர் மீது வழக்குப்பதிவு செய்து  41 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் அமல் படுத்தபட்டிருந்த ஊரடங்கு மேலும் 1 வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறியவர்கள் மீது … Read more

நெல்லையில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் – முதல்வர் பழனிசாமி

நெல்லையில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின்னர் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு. கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு நடத்திய பின் நெல்லையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனையடுத்து நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் 8 புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.  பின்னர் நெல்லையில் தமிழக முதல்வர் பழனிசாமி செய்தியாளர் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், நெல்லை மாநகராட்சியில் ரூ.1,000 கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் … Read more

குழந்தையை நரபலி கொடுக்க முயன்ற போலி சாமியார் கைது.!

நெல்லை மாவட்டம் கடையமான் குளத்தில் வசித்து வந்தவர் 70 வயது மூதாட்டி பார்வதி, மேலும் டோன்வூரை சேர்ந்தவர் சாமியார் ராஜன், இந்நிலையில் ராஜன் பார்வதியிடம் உங்கள் வீட்டில் கோடிக் கணக்கான தங்க புதையல்கள் உள்ளது, அந்த புதையலை எடுக்க வேண்டும் என்றால் சில பூஜைகள் செய்யவேண்டும் என்று பார்வதியிடம் சாமியார் ராஜன் ஆசையை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் ராஜன் தங்க புதையலை எடுக்க கிட்ட தட்ட 2 லட்சம் பணம் வங்கியுள்ளதாக கூறப்படுகிறது, மேலும் தங்க புதயலை எடுப்பதற்காக … Read more

#BREAKING: நெல்லை புகழ்பெற்ற அல்வா கடை உரிமையாளர்களுக்கு கொரோனா.!

திருநெல்வேலியில் உலகப்புகழ் பெற்ற அல்வா கடையின் உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலை வாங்க உறவினர்கள் ஒப்புதல்.!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடலை வாங்க அவரது உறவினர்கள் மறுத்து வந்தனர். இதையடுத்து,  உயிரிழந்த வியாபாரிகள் உடற்கூராய்வு நேற்று இரவு நெல்லை அரசு மருத்துவமனையில் நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிலையில், உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரின் உடல்களை வாங்க உறவினர்கள் ஒப்புதல்  அளித்துள்ளனர். நீதித்துறை மீது மேல் நம்பிக்கை வைத்து உடலை வாங்குவதாக உயிரிழந்த ஜெயராஜின் மகள் பெர்சி தெரிவித்துள்ளார்.

வியாபாரிகள் உயிரிழப்பு.! உடற்கூராய்வு தொடக்கம்.!

கோவில்பட்டி சிறையில் உயிரிழந்த வியாபாரிகள் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரின் உடற்கூராய்வு நெல்லை அரசு மருத்துவமனையில் நடுவர் பாரதிதாசன் முன்னிலையில் தொடங்கியது.

இது உங்க வாகனமா? அப்ப உடனே எடுத்து செல்லுங்கள்.. மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு!

திருநெல்வேலி புதிய பேருந்து நிலைய வாகன காப்பகத்தில் நிறுத்தப்பட்டுள்ள நான்கு சக்கர வாகனங்களை உடனே எடுத்துசெல்லுமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் ஜி.கண்ணன் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது, திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட “பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில்” (நெல்லை புதிய பேருந்து நிலையத்தில்) செயல்பட்டு வரும் வாகன காப்பகத்தில் நான்கு சக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் சீர்மிகு நகரத்திட்டத்தின் (SMART CITY SCHEME) கீழ் … Read more