#BREAKING: நெல்லை புகழ்பெற்ற அல்வா கடை உரிமையாளர்களுக்கு கொரோனா.!

திருநெல்வேலியில் உலகப்புகழ் பெற்ற அல்வா கடையின் உரிமையாளர்கள் இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்டதால் இருவரும் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

author avatar
murugan