#BREAKING: தலைமை ஆசிரியர் உட்பட 4 பேர் பணியிடை நீக்கம்!

பள்ளியில் கழிவறை சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தில் தலைமை ஆசிரியர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம். கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலை பள்ளியில் உள்ள கட்டிடத்தில் கழிவறை சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த நிலையில், மேலும் 4 மாணவர்கள் பலத்த காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட மூவர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து … Read more

#BREAKING: பள்ளி விபத்து – தலைமை ஆசிரியர் மீது வழக்கு!

பள்ளி கழிவறை இடிந்து விழுந்த விவகாரத்தில் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது காவல்துறை வழக்குப்பதிவு. நெல்லை சாஃப்டர் பள்ளி கழிவறை கட்டிடடம் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில் அந்த பள்ளி தலைமை ஆசிரியர் ஞானச்செல்வி மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது. தலைமை ஆசிரியரிடம் மேற்கொள்ளப்படும் விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறை திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இன்று காலை 10:50 மணியளவில், பள்ளியில் உள்ள கழிவறைத் தடுப்புச் சுவர் இடிந்து … Read more