உடங்குடி-நிலக்கரி இறங்குதளம் அமைக்க..! தூத்துக்குடி மீனவர்கள் சங்கம் எதிர்ப்பு..!

ஸ்டெர்லைட் ஆலைக்கு என்றுமே மீனவ மக்கள் எதிர்ப்பு தான்  தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் சங்க தலைவர் கயஸ் தெரிவித்தார் மேலும் அவர் தூத்துக்குடியில் விசைப்படகுகள் உரிய முறையில் பதிவு செய்யாமல் மீன் பிடிக்க அனுமதிக்க கூடாது. உடன்குடி கல்லா மொழி அனல்மின் நிலையம் மற்றும் நிலக்கரி இறங்குதளம் அமைப்பதற்கு ஒட்டுமொத்த மீனவர்களும் எதிர்க்கின்றோம் என மீனவர்கள் சங்க தலைவர் தெரிவித்துள்ளார். DINASUVADU

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை…!

தூத்துக்குடியில் அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் முற்றுகையிடும் போராட்டம் நடத்தினார்கள். தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் வட்டம் மருதன் வாழ்வு பகுதி பொதுமக்கள்  அடிப்படை வசதி கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். DINASUVADU

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சிபிஐ விசாரணை:போராடிய மக்களுக்கு கிடைத்துள்ள முதற்கட்ட வெற்றியாகும்!மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை சிபிஐக்கு மாற்றியது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் மக்கள் வாழ்வாதாரத்திற்கு கேடு விளைவித்த ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டுமென வற்புறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ச்சியாக போராடி வந்தார்கள். அதன் ஒரு பகுதியாக மே 22-ந் தேதி நடைபெற்ற பொதுமக்களின் மாபெரும் பேரணியின் போது காவல்துறை கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு நடத்தியது. போதிய முன்னெச்சரிக்கை அறிவிப்பு ஏதுமின்றி அதிரடியாக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 … Read more

தூத்துக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்க ஆண்டுவிழா

தூத்துக்குடியில் முன்னாள் ராணுவத்தினர் 54 வது நலச்சங்க ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைப்பெற்றது. இவ்விழாவுக்கு ஓய்வுபெற்ற லெப்டினென்ட் கர்னல் செல்லையா தலைமை வகிதத்தர். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கண்காணிப்பாளர் முரளி ரம்பா, பயிற்சி உதவி ஆட்சியர் அணு, பாரத ஸ்டேட் வாங்கி மண்டலா மேலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு 75 வயதுக்கு  மேற்பட்ட முன்னாள் ராணுவத்தினரை கௌரவித்தனர். மேலும் இக்கூட்டத்தில் முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகளுக்கு நல உதவிகளும் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்க்கான ஏற்படுகளை சங்கத்தில் … Read more

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்த ஆலோசனை …! மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்து, ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை  என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூருகைய்ல், கோரிக்கை விடுக்கப்பட்டால், தமிழக அரசின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கழிவுகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்து, ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்றும் … Read more

கோவில்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு !

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே செண்பகவள்ளியம்மன் கோயில் இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர். இரு சக்கர வாகனத்தின் பின்புறத்தில் லாரி மோதியதில் தாய் மாரிச்செல்வி, 4 வாய்த்து மகள் ஜெயஸ்ரீ ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். DINASUVADU

தூத்துக்குடி:துப்பாக்கி சூடு நாம் தமிழர்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் விசாரணைஆணையத்தில் நேரில் ஆஜர்..!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பாக நீதியரசர் தலைமையில் விசாரனை நடத்த அரசு உத்தரவிட்டது.அதனை தொடர்ந்து தனது விசாரனை நடத்தி வருகிறது ஆணையம். தூத்துக்குடி துப்பாக்கி சூடு தொடர்பான நீதியரசர் அருணா செகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையத்தின் முன் நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அ.வியனரசு நேரில் ஆஜராகி பிரமாண பத்திரம் அளித்தார். மேலும் செய்திகளுக்கு DINASUVADU_டன் இணைந்திருங்கள்

அக்டோபர் 9ம் தேதிக்கு 2ஜி மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைப்பு …!

அக்டோபர் 9ம் தேதிக்கு 2ஜி மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.மேலும்  சிபிஐ தொடுத்த வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

1.25 லட்சம் கனஅடி நீர்  கர்நாடக அணைகளில் இருந்து திறப்பு!

1.25 லட்சம் கனஅடி நீர்  கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. கபினி அணையில் இருந்து 70,000 கனஅடி, கேஆர்எஸ் அணையில் இருந்து 55,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

பரபரப்பு …!முதலமைச்சர் இருந்த இல்லத்தில் கத்தியுடன் புகுந்த மர்ம நபர்…!தற்கொலை மிரட்டல்

கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை கத்தியுடன் தாக்க முயன்ற நபரை பாதுகாப்பு அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். டெல்லியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழா ஓன்று நடைபெறுகிறது.இதில் கலந்து கொள்வதற்காக இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் டெல்லி சென்றார். அவர் டெல்லியில் உள்ள கேரள  அரசு விருந்தினர் மாளிகையில் தங்கி இருந்தார். இன்று காலை அவர் கட்சியின் கூட்டத்திற்கு கலந்து கொள்வதற்காக புறப்பட்டார்.அந்த சமயத்தில் அங்கு பத்திரிக்கையாளார் சந்திப்பு நடைபெற்றது.அங்கு ஏராளமானோர் இருந்தனர்.அந்த இடத்தில் சந்தேகப்படும் விதமாக … Read more