அக்டோபர் 9ம் தேதிக்கு 2ஜி மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைப்பு …!

அக்டோபர் 9ம் தேதிக்கு 2ஜி மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்தது டெல்லி உயர்நீதிமன்றம்.மேலும்  சிபிஐ தொடுத்த வழக்கில் கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்டோர் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்.

Leave a Comment