ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்த ஆலோசனை …! மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி விளக்கம்

ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்து, ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை  என்று மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூருகைய்ல், கோரிக்கை விடுக்கப்பட்டால், தமிழக அரசின் ஆலோசனைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் ஆணைப்படி ஸ்டெர்லைட் ஆலையில் ரசாயன கழிவுகள் அகற்றும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையில் நிர்வாக பணிகள் தொடங்குவது குறித்து, ஆலை நிர்வாகம் சார்பில் மாவட்ட ஆட்சியரகத்தில் எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
DINASUVADU

Leave a Comment