ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றியை எதிர்த்து வழக்கு! வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா செய்தாக புகார் !

தேனி மக்களவை தொகுதி அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது . தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக வெற்றி பெற்றது. தேனியில் மட்டும் அதிமுக வெற்றி பெற்றது. தேனி மக்களவை தொகுதியில் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் வெற்றி பெற்றார். இந்நிலையில் அதிமுக எம்.பி. ரவீந்திரநாத் குமார் வெற்றியை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது .இந்த வழக்கை மிலானி என்பவர் … Read more

தேனியில் பரபரப்பு!கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் தேனிக்கு வருகை !

கோவையில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியதாக திமுக கூட்டணி கட்சிகள் புகார் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் மதுரை அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில்  வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி நுழைந்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.இதன் பின் பெண் அதிகாரி மற்றும்  அவருக்கு உதவியதாக 3 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மேலும், இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ,மதுரை மாவட்ட தேர்தல் அதிகாரி நடராஜனை மாற்ற உத்தரவு பிறப்பித்தது.இதனைத் தொடர்ந்து … Read more

வறுமைக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த வேண்டும்-ராகுல் காந்தி

வறுமைக்கு எதிராக ‘சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ நடத்த வேண்டும் என நான் விரும்புகிறேன் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.  இன்று (ஏப்ரல் 12 ஆம் தேதி) காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ளார்.இந்நிலையில் தேனீயில்  நடைபெற்ற  பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசுகையில்,  தமிழக மக்களை அன்பால் தான் வெல்ல முடியும், வெறுப்பு அரசியலால் வெல்ல முடியாது.விவசாயிகள் போராட்டம் நடத்தும்போது பிரதமர் மோடி ஒருவார்த்தைக்கூட சொல்லவில்லை. இந்தியா பல்வேறு மாநிலங்கள், கலாச்சாரங்களால் உருவானது .நாட்டில் … Read more

தமிழகம் வந்தடைந்தார் ராகுல் காந்தி !

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக தமிழகம் வந்துள்ளார். தமிழகத்தில்  மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.தேர்தலை யொட்டி தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து உள்ளது .அனைத்து கட்சிகளும் போட்டி போட்டு தங்களது தேர்தல் அறிக்கைகளையும் , வேட்பாளர் பட்டியலையும் அறிவித்தனர். அந்த வகையில் மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில்  காங்கிரஸ், மதிமுக , விசிக, மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் , இந்திய யூனியன் முஸ்லீம் … Read more

விருதுநகர் , தேனி , சிவகங்கை , பெரம்பலூர் , மைலாடுதுறை நிர்வாகிகளிடம் பேசும் பிரதமர்…!!

பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் அனைத்து கட்சிகளும் தொடர்ந்து கூட்டணி வியூகங்கள் நடத்தி வருகின்றனர்.ஏற்கனவே பாரதீய ஜனதா கட்சி அனைத்து மாநிலங்களுக்கும் பொறுப்பாளர்கள் நியமித்து தேர்தல் பணியை செய்து வருகின்றனர்.குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி அனைத்து பகுதி கட்சி பொறுப்பாளர்களிடமும் “எனதுவாக்குச்சாவடி வலுவானவாக்குச்சாவடி” என்ற நிகழ்ச்சி மூலம் காணொளியில் பேசி வருகின்றார்.அதன் ஒரு பகுதியாக சில நாட்களாக தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகளுடன் பேசி வருகின்றார்.இந்நிலையில் வருகின்ற 13/01/2019 ஆம் தேதி  விருதுநகர் , தேனி , சிவகங்கை … Read more

பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம்..!!

தேனி மாவட்டத்தில் உள்ள மேல்மங்கலத்தைச் சேர்ந்தவர் புல்லட் நாகராஜ். பிரபல ரவுடியாக அறியப்படும் இவர் மீது, தமிழகம் முழுவதும் எழுபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பலமுறை சிறையும் சென்றுள்ளார். சமீபத்தில், மதுரை சிறைத்துறை எஸ்.பி ஊர்மிளாவுக்கு ஆடியோ மூலம் நாகராஜ் மிரட்டல் விடுத்திருந்தார். பின்னர் தேனி காவல்நிலைய ஆய்வாளருக்கும் மிரட்டல் விடுத்தார். இதை தொடர்ந்து, இவரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. முடிந்தால் தன்னை பிடியுங்கள் என போலீசாருக்கு நாகராஜும் சவால் விடுத்திருந்தார்.. தலைமறைவாக இருந்த … Read more

“விநாயகர் ஊர்வலம்” ஆண்டிப்பட்டியிலும் வெடித்தது மோதல்…!!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற விநாயகர்சிலை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களிடையே ஏற்பட்ட மோதலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆண்டிபட்டி கொண்டமநாயக்கன்பட்டியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்ல பல்வேறு அமைப்பினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊர்வலத்தில் கலந்து கொண்ட இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி அமைப்பினரிடையே ஊர்வலம் செல்வது தொடர்பாக திடீர் மோதல் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பிரிவுகளாக பிரிந்து சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.மோதல் காரணமாக … Read more

தலைமை காவலர் மனைவி தன் குழந்தையுடன் தற்கொலை……..!!

குடும்பத்தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் தலைமை காவலர் மனைவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கம்பம் பகுதி மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்தவர் அழகுதுரை. கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக  பணியாற்றிவருகிறார். இவருக்கும் இவரது மனைவி ஜெயமணி என்பவருக்கும் குடும்ப பிரச்சனைகள் இருந்துவந்துள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் 3 மணியளவில் பணி முடிந்து வீட்டிற்கு வந்துள்ளார் அழகுதுரை. வீடு பூட்டிக்கிடந்துள்ளது. மனைவி அவரது அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டார் என்று நினைத்து மீண்டும் காவல்நிலையத்திற்குச் சென்றுவிட்டு … Read more

கடுமையான விலைகுறைவு..!! என்ன தெரியுமா..?

போடி அருகே சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளதால் வெங்காய விலை குறைந்து உள்ளது…   தேனி மாவட்டம் போடி அருகே பெருமாள் கவுண்டன்பட்டி, சில்லமரத்துபட்டி, இராசிங்காபுரம், சங்கராபுரம், அம்மாபட்டி போன்ற கிராமங்களில்  சின்ன வெங்காயம் உற்பத்தியில் எப்பவும் டாப் தான்.ஆனால் தற்போது விவசாயிகள் கடும் வேதனையில் உள்ளனர். அந்த பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் வெங்காய சாகுபடி நடைபெற்று வருகிறது. கடந்த சில மாதங்களாக தொடரும் வறட்சி கூடுதல் செலவு இவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் … Read more

தேனீ அருகே திருக்குறள் வழியில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள்!!

திருமண நிகழ்ச்சிகள் இப்போது மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான முறைகளில் நடக்கின்றன. அழைப்பிதழில் இருந்து- மணமக்கள் உடுத்தும் ஆடை, மேடை அலங்காரம், ஊர்வலம், உணவு எல்லாமுமே காலத்துக்கு தக்கபடியான மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், திருமண முறையே மாறி புதுமைபடைத்துக்கொண்டிருக்கிறது. மணமக்களின் குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்ததுபோல் திருமண முறைகளை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியோடு மணவிழாவை நடத்தி இல்லறத்தில் இணைகிறார்கள். அந்த வகையில் மக்களை கருத்துடனும், களிப்புடனும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, திருக்குறள் வழி திருமணங்கள். தேனி அருகே … Read more