பிரபல நடிகரை காதலிக்கிறேனா?ரகுல் ப்ரீத்தி சிங் விளக்கம்.!

நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல நடிகரை காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் வெளியான தகவல் உண்மையில்லை என்று ரகுல் ப்ரீத்தி சிங் விளக்கமளித்துள்ளார். நடிகை ரகுல் ப்ரீத்தி சிங் கடைசியாக சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே படத்தில் நடித்திருந்தார்.தற்போது இவர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்திலும் , சிவகார்த்திகேயனின் அயலான் படத்திலும் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் போதைப் பொருள் வழக்கில் சிக்கியது பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போது ரகுல் ப்ரீத்தி சிங் பிரபல … Read more

திருமண நிகழ்ச்சியை கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியாக மாற்றி நடைபெற்ற திருமணம்.! மொய்கவரில் கபசுர குடிநீரும், மாஸ்கும்.!

தூத்துக்குடியில் அரசு விதிமுறைகளை பின்பற்றி நடந்த திருமண நிகழ்ச்சியில் சமூக இடைவெளி மற்றும் மாஸ்க்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேனர்கள் வைத்ததோடு மொய்கவரில் கபசுர குடிநீர் மற்றும் மாஸ்க் வழங்கி அசத்தியுள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக பல கட்டுபாட்டுகளுடன் திருமண நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல சுப நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் நடந்த பொறியாளர்களான கௌதம் குமார் மற்றும் மனோகிரியின் திருமணம் பெரும் அரசு விதிமுறைகளை சரியாக பின்பற்றி வரவேற்பைப் பெற்றுள்ளது. … Read more

ரூ 1_க்கு திருமணம்…சென்னையில் சந்தோச மழையில் ஜோடிகள்…!!

தமிழகத்தில் திருமணம் செய்ய விரும்புவோரிடம் ரூபாய் 1யை கட்டணமாக பெற்றுக் கொண்டு மாதம் ஒரு ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கின்றது. மை கிராண்ட் வெடிங் பிரைவேட் லிமிட் என்ற தனியார் நிறுவனம் புதிய முயற்சியாக செயல்படுயத்திலுள்ள இந்தத் திட்டத்தின் படி, தேர்வு செய்யப்படும் மணமகன், மணப்பெண்ணுக்குப் புத்தாடைகள், புகைப்படம் எடுத்தல், ஆல்பம் தயாரித்தல், வீடியோ ஏற்பாடு செய்தல், அலங்காரத்துடன் கூடிய கார், காலை உணவு 50 பேருக்கு, திருமண அரங்கு ஆகிய ஏற்பாடு செய்யப்படும். திருமண அரங்கு ஓ.எம்.ஆர். … Read more

திருமணத்திற்கு முன்பு பல பொருத்தங்கள் பார்க்கும்பொழுது இதையும் சேர்த்து பாருங்க..!

திருமணத்திற்கு முன்பு பல பொருத்தங்கள் பார்க்கிறார்கள். ஜோடிப் பொருத்தம், கல்வி, உத்தியோகம், சொத்து விவரம், குடும்பப் பின்னணி போன்ற பல விஷயங்கள் அலசி ஆராயப்படுகின்றன. ஆனால் திருமணத்திற்கு பிந்தைய தாம்பத்ய உறவு பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அதைப்பற்றி மணமக்களுக்கு விழிப்புணர்வும் கொடுப்பதில்லை. அதன் விளைவால் திருமணத்திற்கு பின்பு பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு குடும்பத்தில் பூகம்பம் வெடிக்கிறது. தம்பதிகள் பிரிகிறார்கள். இத்தகைய விவாகரத்துக்கள் இந்தியாவில்தான் அதிகமாக நடக்கின்றன. அதனால், ‘பிள்ளைகளின் திருமணத்திற்காக நாள், நட்சத்திரம் எல்லாம் பார்க்கும் பெற்றோர், … Read more

தேனீ அருகே திருக்குறள் வழியில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள்!!

திருமண நிகழ்ச்சிகள் இப்போது மக்களைக் கவரும் விதத்தில் வித்தியாசமான முறைகளில் நடக்கின்றன. அழைப்பிதழில் இருந்து- மணமக்கள் உடுத்தும் ஆடை, மேடை அலங்காரம், ஊர்வலம், உணவு எல்லாமுமே காலத்துக்கு தக்கபடியான மாற்றங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறது. இதில் கவனிக்கவேண்டிய இன்னொரு முக்கிய விஷயம், திருமண முறையே மாறி புதுமைபடைத்துக்கொண்டிருக்கிறது. மணமக்களின் குடும்பத்தினர் தங்களுக்கு பிடித்ததுபோல் திருமண முறைகளை தேர்ந்தெடுத்து மகிழ்ச்சியோடு மணவிழாவை நடத்தி இல்லறத்தில் இணைகிறார்கள். அந்த வகையில் மக்களை கருத்துடனும், களிப்புடனும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது, திருக்குறள் வழி திருமணங்கள். தேனி அருகே … Read more