அவதூறு பேச்சு-நிபந்தனையற்ற மன்னிப்பு கோரிய எஸ்.வி.சேகர்!

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து சமூக வலைதளத்தில் இழிவாக பதிவிட்ட புகாரில் நடிகர் எஸ்.வி.சேகர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு சமூக வலைத்தளத்தில் பெண்கள் குறித்து அவதூறாக கருத்து பதிவிட்டதாக நடிகரும்,பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதியப்பட்டது.இதனையடுத்து,தனக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்,பெண்கள் குறித்து சமூக வலைதளத்தில் அவதூறாக கருத்து பதிவிட்ட புகார் தொடர்பான விசாரணையில் நடிகர் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கோரினார்.தனது … Read more

திமுக ஆட்சி சிறப்பாக உள்ளது.. 100 நாட்கள் வரை விமர்சனம் செய்யமாட்டேன் – எஸ்.வி.சேகர்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு கொரோனாவை சிறப்பாக கையாண்டு வருகிறது என எஸ்.வி.சேகர் தெரிவித்தார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அடையாறில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் எஸ்.வி. சேகர், திமுக ஆட்சி சிறப்பாக இருக்கிறது. எந்த விமர்சனத்தையும் 100 நாட்கள் வரை வைக்க வேண்டாம் என்று நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு … Read more

தேசிய கொடியை அவமதித்த வழக்கு – எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க அவகாசம்

தேசிய கொடியை அவமதித்த வழக்கில் எஸ்.வி.சேகர் மன்னிப்பு கேட்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 … Read more

எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்? ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? – பிரேமலதா விஜயகாந்த்

எஸ்.வி.சேகருக்கு ஒரு நியாயம்? ஸ்டாலினுக்கு ஒரு நியாயமா? என்று  பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் … Read more

தேசிய கொடியை அவமதித்த வழக்கு – எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் கோரிய மனு ஒத்திவைக்கப்பு

தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் … Read more

தேசிய கொடியை அவமதித்த வழக்கு – இன்று எஸ்.வி.சேகர் முன் ஜாமீன் மனு விசாரணை

தேசிய கொடியை அவமதித்த வழக்கு தொடர்பாக முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு தாக்கல் செய்துள்ளார். நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி.சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு வீடியோவை வெளியிட்டார்.இந்த வீடியோ சர்ச்சைக்குள்ளானது.இதனையடுத்து, எஸ்.வி.சேகர் மீது சென்னை காவல் ஆணைய அலுவலகத்தில் தேசிய கோடியை அவமதித்ததாகவும், தமிழக முதலமைச்சர் பெயருக்கு களங்கம் விளைப்பதாக கூறி ராஜரத்தினம் என்பவர் புகாரளித்தார். அவரின் புகாரையடுத்து, எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு … Read more

கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல! கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்து தான் நடவடிக்கை! – தயாநிதிமாறன் ட்வீட்

கெட்டுப்போன பாலுக்கு மட்டுமல்ல, கெட்டுப்போன ஆளுக்கும் சேர்த்து தான் நடவடிக்கை. நடிகர் மற்றும் பாஜக நிர்வாகியான எஸ்.வி. சேகர், தேசிய கொடி குறித்து பேசி ஒரு விடியோவை வெளியிட்ட வீடியோ வைரலாகி சர்ச்சைக்குள்ளானது. எஸ்.வி சேகர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார், தேசிய கவுரவ பாதுகாப்பு சட்டம் உட்பட 2 பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்., இந்நிலையில், இதுகுறித்து தயாநிதிமாறன் தனது ட்வீட்டர்  பக்கத்தில், ‘மந்தைவெளியில் ஒரு குறிப்பிட்ட வீட்டில் மட்டும் ஏற்பட்ட குலைநடுங்கும் நிலநடுக்கத்தால் … Read more

எஸ்.வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது ? ஜோதிமணி முதலமைச்சருக்கு கேள்வி

எஸ் .வி.சேகரைக் கூட கைது செய்ய முடியாத பலவீனமான அரசாங்கம்தானே உங்களுடையது என்று  கேள்வி எழுப்பியுள்ளார் ஜோதிமணி. சமீபத்தில் எஸ்.வி.சேகர் அதிமுக கொடியில் இருந்து அண்ணா படத்தை நீக்க வேண்டும் என கூறி  வீடியோ ஒன்றை வெளியிட்டார். சேகரின் இந்த வீடீயோவிற்கு பதில் அளிக்கும் வகையில்  அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், எஸ்.வி.சேகரை ஜெயலலிதா அடையாளம் காட்டிய பிறகு தான் அவர் மயிலாப்பூர் தொகுதியில் … Read more

எஸ்.வி.சேகர் நன்றி மறந்தவர்! அமைச்சர் கடம்பூர் ராஜு காட்டம்!

எஸ். வி. சேகருக்கு அடையாளம் தந்தது அதிமுக தான். எஸ்.வி.சேகர், தனது ட்வீட்டர் பக்கத்தில், அதிமுகவின் கொடியிலிருந்து அண்ணா படத்தை எடுத்து விடுங்கள் என ட்வீட் செய்துள்ளார். இவரது இந்த செயலுக்கு அதிமுக சார்பில், இவருக்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்து வருகிற நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசுகையில்,  நாங்கள் எல்லாம் பதில் அளிக்கும் அளவிற்கு எஸ்.வி.சேகர் பெரிய தலைவர் இல்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில், அமைச்சர் கடம்பூர் ராஜு இது … Read more

தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் எஸ்.வி.சேகர்!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்த எஸ்.வி.சேகர். நடிகர் எஸ்.வி.சேகர் தமிழ் சினிமாவின் பிரபலமான திரைப்பட நடிகராவார். இவர் பல திரைப்படங்கள் மற்றும் நாடகங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், நடிகர் எஸ்.வி.சேகர் தான் வாங்கிய பால் பாக்கெட்டுகள் காய்ச்சும் போது திரிந்து விட்டதால், நான் என்ன செய்வது என முதலமைச்சரை ட்வீட்டரில் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து, உடனடியாக, புதிய 9 பால் பாக்கெட்டுகளை ஆவின் அதிகாரி ஒருவர், வீட்டிற்கே வந்து மாற்றி கொடுத்ததற்கு முதலமைச்சருக்கு … Read more